Tag: terrorism

அங்கே சிங்கம், இங்கே பிணந்திண்ணி – பாக். பிரதமரை வறுத்த எம்பி

இந்தியாவுடன் பாகிஸ்தான் போரை தொடங்கியிருப்பது உள்நாட்டில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அந்த நாட்டு நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் எம்.பி ஒருவர் அந்த ...

Read more

5 ஜெட்டை சுட்டாங்களாம், வெள்ளைக் கொடி காட்டுனாங்களாம்… ஆதினத்தை மிஞ்சிய பாக். மீடியா

பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் நாடுகள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. தாக்குதலால் பாகிஸ்தான் கலங்கி போய் கிடக்கிறது. இருப்பினும், பாகிஸ்தான் ...

Read more

குங்குமத்தை அழித்தவர்களின் குரல்வளையை நெறித்த இந்தியா… ஹேமர் குண்டு வீச்சு

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் 9 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ...

Read more

இந்தியாவுடன் போரா? மசூதியில் பாகிஸ்தானியர்கள் செய்த காரியம்

ஜம்மு காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் நடைபெறுமா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. நாளை இந்தியாவில் போர் ஒத்திகை நடைபெறவுள்ளது. அதே வேளையில், பாகிஸ்தானில் ...

Read more

பஹால்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இளைஞர் ஆற்றில் விழுந்து பலி

ஜம்முகாஷ்மீர் பஹால்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். தீவிரவாதிகளுக்கு உதவியதாக உள்ளுரை சேர்ந்த பலரிடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...

Read more

பாகிஸ்தானில் இருந்து துரும்பு கூட இறக்குமதி கிடையாது – இந்தியா அதிரடி

காஷ்மீரில் பஹால்கம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பல்வேறு பிரச்னைகள்  ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, சிந்து நதி ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த ...

Read more

பாகிஸ்தானை 4 நாடுகளாக உடைக்க திட்டம்… பெயர் என்ன தெரியுமா?

2025ம் ஆண்டு முடிவதற்குள் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருக்காது என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். ஜார்ஹண்டில் ரயில்வேதுறை நிகழ்ச்சி ஒன்றில் ...

Read more

‘ரேஷன் கார்டு, பான், ஆதார் எல்லாம் இருக்கு, நான் ஏன் பாகிஸ்தான் போகனும்?’- 72 வயது பெண் கேள்வி

ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் பதான்மஹால் என்ற ...

Read more

காஷ்மீர் சம்பவம் : பிறந்த குழந்தையை பார்க்க வர முடியாமல் தவிக்கும் கேரளாவின் பாகிஸ்தான் மருமகன்

ஜம்மு காஷ்மீரின் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலால் பாகிஸ்தான் மக்கள் முதல் இந்தியாவின் தெற்கு எல்லையில்  பெண் ...

Read more

வெளியேறும் பாகிஸ்தானியர்கள்… மெடிக்கல் விசாவில் வந்தவர்களுக்கு சலுகை?

கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டு விட்டது. இதையடுத்து, போக்குவரத்து மற்றும் இரு ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Trending News