Tag: terrorism

பாகிஸ்தானை 4 நாடுகளாக உடைக்க திட்டம்… பெயர் என்ன தெரியுமா?

2025ம் ஆண்டு முடிவதற்குள் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருக்காது என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். ஜார்ஹண்டில் ரயில்வேதுறை நிகழ்ச்சி ஒன்றில் ...

Read more

‘ரேஷன் கார்டு, பான், ஆதார் எல்லாம் இருக்கு, நான் ஏன் பாகிஸ்தான் போகனும்?’- 72 வயது பெண் கேள்வி

ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் பதான்மஹால் என்ற ...

Read more

காஷ்மீர் சம்பவம் : பிறந்த குழந்தையை பார்க்க வர முடியாமல் தவிக்கும் கேரளாவின் பாகிஸ்தான் மருமகன்

ஜம்மு காஷ்மீரின் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலால் பாகிஸ்தான் மக்கள் முதல் இந்தியாவின் தெற்கு எல்லையில்  பெண் ...

Read more

வெளியேறும் பாகிஸ்தானியர்கள்… மெடிக்கல் விசாவில் வந்தவர்களுக்கு சலுகை?

கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டு விட்டது. இதையடுத்து, போக்குவரத்து மற்றும் இரு ...

Read more

சிந்து நதியை நிறுத்த முடியுமா…அவ்வளவு எளிதான காரியமா?

ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்தால் கடும் கோபமடைந்த இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ...

Read more

டெல்லி பாகிஸ்தான் தூதரகத்துக்குள் கேக்குடன் சென்ற அதிகாரி

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தூதரகத்தை மூட இந்தியா உத்தவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய ...

Read more

பாகிஸ்தான் பிரதமரின் கள்ள மவுனம் – காட்டமாக பாய்ந்த கனேரியா

ஜம்மு காஷ்மீரில் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்தது. பாகிஸ்தானில் இருந்து பல நடிகர், ...

Read more

இனி எல்லாத்துக்கும் சிங்கி அடிக்கனும் : அட்டாரி வாகா பார்டர் மூடப்பட்டால் என்ன நடக்கும்?

ஜம்மு காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் நாட்டுடன் பல உறவுகளை துண்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதில், ஒரு பகுதியாக  அட்டாரி வாகா பார்டரை மூட இந்தியா ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Trending News