மரணத்தை தவிர மற்ற நோய்களை சரிசெய்ய இதை குடித்தாலே போதும்..!!
இந்த உலகத்தில் பணம் இல்லாமல் இருப்பார்கள் .ஆனால் நோய்நொடியின்றி இல்லாதவர் எவரும் இல்லை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சம் இல்லாமல் பல நோய்கள் தாக்குகிறது.
அதில் முக்கியானது சர்க்கரை நோய் இத்தகைய நோய் காரணிகளுக்கு மிக முக்கிய காரணம் நாம் உண்ணும் ஆரோக்கியம் இல்லாத உணவே காரணம், நம் முன்னோர்கள் உண்ட உணவும், உணவு முறையும் நம்மிடத்தில் தொலைந்துவிட்டது.
உண்பதற்கே நேரம் இல்லாத போது, நாம் அனைவரும் மருத்துவமனையில் நேரத்தையும், பணத்தையும் செலவிடுகிறோம். இதனை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும், குறைந்தபட்சம் நம்மை நாமே பாதுகாத்து கொள்ள முடியும்.
இதற்காக நாம் அதிக பணமோ நேரமோ செலவிட வேண்டாம். நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே நம்மை நோய்கள் இல்லாமல் பாதுகாத்து கொள்ளலாம்.அவை எப்படி என்று பார்க்கலாம்.
*கருஞ்சிரகம்
*வெந்தயம்
*ஓமம்
இவற்றை மூன்றும் வெறும் கடாயில் வறுத்து, நன்கு பொடிசெய்து வைத்து கொண்டு, வாரத்தில்நான்கு நாட்கள் கொதிக்க வைத்து குடித்து வரலாம் இப்படி குடிப்பதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
1. ரத்த அழுத்தம் சீராகும் .
2. சர்க்கரை நோய் கட்டுப்படும்
3. தொப்பை குறையும்
4. உடலை சுறுசுறுப்பாக வைக்கும்
5. மாதவிடாய் பிரச்சனை தீரும்
6. நீர்க்கட்டி குறையும்
7. புற்றுநோய் வராமல் தடுக்கும் .
8. தேவையில்லாத கொழுப்புகளை குறைக்கும்
இப்படி பல பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும். கர்பிணி பெண்கள், அதிக ரத்தப்போக்கு உடையவர்கள், மட்டும் இதை குடிக்க கூடாது.
-நிரோஷா மணிகண்டன்