156 ரன்களில் ஆல் அவுட்டான இந்தியா..!! நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ்..?
முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புனேவில் நடைபெற்று வருகிறது..
முதல் 3 சுற்றில் நியூசிலாந்து அணியானது 1-0 என்ற நிலையில் உள்ளது.. அதன் பின்னர் இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 1-1 எடுத்தால் மட்டுமே அதனை சமன் செய்ய முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.. அதனால் பல எதிர்பார்ப்பு களுடன் தொடங்கியுள்ளது..
ஆனால் முதல் இன்னிங்ஸில் 156 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது இந்திய அணி.
ஆனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியானது 103 ரன்கள் எடுத்து இரண்டாவது சுற்றுக்கு சென்றது., இரண்டாவது சுற்றின் இன்னிங்ஸில் 255 ரன்கள் நியூசிலாந்து அணி எடுத்ததால்.,
359 ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற முடியும் என்ற சூழல் உருவானது..
முதல் ஆட்ட வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா விக்கெட் இழந்து வெளியேறினார்.. ஆனால் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதமடித்து., சூப்பராக விளையாடி அசத்தினார்.
அதன் பின்னர் ஜெய்ஸ்வால் அவுட்டாகி வெளியேறிய அடுத்த ஓவரிலேயே ரிஷப் பண்ட் மிக மோசமான நிலையில் 0 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார்.. இது இந்திய அணிக்கே பேர் அதிர்ச்சியாக இருந்தது. எனவே 156 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட்டாகி வெளியேறியது..