Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சித்திரா பெளர்ணமி விரதம்..! கிடைக்கும் வரம்..!! முருகரின் மந்திரம்..!

இன்றைய   நாளில்  முருகருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற நாள். எனவே கார்த்திகை பெண்கள் இன்றைய நாளில் முருகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.., குறிப்பாக   இன்று  அசைவ   உணவு   சாப்பிடாமல்   இருக்க வேண்டும்.

by logeshwari
April 23, 2024

சித்திரா பெளர்ணமி விரதம்..! கிடைக்கும் வரம்..!! முருகரின் மந்திரம்..!

 

 

 

சித்திரா பெளர்ணமி :

சித்திரா பெளர்ணமி என்பது இந்த மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமியை சித்திரா பெளர்ணமி  என அழைப்பதாக பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது மட்டும் இதன் பின்னணி அல்ல..,

சித்திரா   பெளர்ணமியானது  சைவ  மக்கள்  விரதம் இருந்து வழிபாடு செய்து வந்த ஒரு தினம். அந்த காலத்தில் சைவ மக்கள் சித்திரா பெளர்ணமி அன்று புனித வழிபாடு தளங்களுக்கு சென்று கஞ்சி காய்ச்சி புத்திரனாரின் கதை படித்து காட்டி எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பதை வழக்கமாக  வைத்திருந்தனர்.

காலப்போக்கில் அது  சிவனுக்கு  பிரசித்தி  பெற்ற நாளாக மாறியது.

இன்றைய நாளில் சிவன் மட்டுமின்றி அனைத்து தெய்வங்களுக்கும் உகுந்த நாள்.., அதனால் தான் பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு செய்யப்படும்.

 

முருகன் வழிபாடு :

குறிப்பாக இன்றைய நாளில் முருகருக்கு விரதம் இருந்தால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும். அதிகாலையே எழுந்து குளித்து முடித்து விட்டு வீட்டில் தீபம் ஏற்றி பூஜைகள் செய்து விரதத்தை தொடங்கலாம்..,

 

 

கடைபிடிக்க வேண்டிய விரதம் :

விரதம் இருப்பவர்கள் காலை பூஜை தொடங்கியதில் இருந்து மாலை பூஜை முடிக்கும் வரை பழம் பால் மற்றும் நீர் ஆகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

விரதம் இருக்க முடியாதவர்கள் இன்றைய நாளில் உப்பில் உணவை சாப்பிட வேண்டும் .

இன்றைய   நாளில்  முருகருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற நாள். எனவே கார்த்திகை பெண்கள் இன்றைய நாளில் முருகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.., குறிப்பாக   இன்று  அசைவ   உணவு   சாப்பிடாமல்   இருக்க வேண்டும்.

விரதம் இருக்கும் பெண்கள் கோவில் பால் வாங்கி சென்று அபிஷேகம் செய்யலாம்.., மேலும் இன்றைய நாளில் உப்பில்லா உணவை சமைத்து சாப்பிட்டால் முருகரின் அருள் கிடைக்கும்..

காலையும் மாலையும் வீட்டில் சுப்பிரபாதம் ஒலிக்க செய்ய வேண்டும்..,

 

முருகர் சொன்ன மந்திரம் :

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்

க்லௌம் ஸௌம் நமஹ

முருகன் துதி உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் பணியாய் ஒளியாய்

தருவாய் உயிராய் சதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

என்ற மந்திரத்தை நாம் குறைந்தது மூன்று முறையாவது உச்சரிக்க வேண்டும்.., அப்படி உச்சரித்தால் நாம் மனதில் நினைத்த வேண்டுதல் நிறைவேறும்., என்பது ஐதீகம்.

 

சித்ர குப்தா :

இன்றைய நாளில் சித்ர குப்தா நாம் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதி வைப்பாராம்.., எனவே இந்த நாளில் சித்ரா குப்தா விரதம் இருந்து வழிபட்டால்.., நாம் செய்த பாவங்கள் நீங்கி விடுமாம்..

காலை மற்றும் மாலை வேலையில் வீட்டில் தீபம் ஏற்றி சித்ர குப்தா நாமத்தை துதிக்க வேண்டும்., அப்படி இருந்தால் பாவங்கள் மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ள கேது தோஷங்களும் நீங்கும்..

சித்ர குப்தா மந்திரம் :

சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்,

லேகணிபத்த தாரிணம்,

சித்தர ரக்னாம்பரதரம்,

மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

 

பண வரவு அதிகரிக்க :

வீட்டின்   பூஜை    அறையில்   தென்னை ஓலையில் சித்ர குப்தன் படி அளக்க என எழுதி வைத்து அவரை   பூஜித்து   வழிபட்டால்   வீட்டில்   பண வரவு அதிகரிக்கும்.. என்பது ஐதீக நம்பிக்கை.

 

முன்னோர்களின் ஆசி பெற :

இன்றைய நாளில் தெய்வங்களுக்கு மட்டுமின்றி நம் முன்னோர்களுக்கும் வழிபாடு செய்யலாம்.., தாயை இழந்த ஆண் மகன்கள் நீர் நிலைகளில் குளித்து விட்டு தர்ப்பணம் கொடுக்கலாம்.., அதன் பின் பிண்டை வைத்து  ஜீவ ராசிகளுக்கு உணவு அளிக்க வேண்டும்..

அதன் பின் வீட்டிற்கு வந்து அவர்களது புகை படத்திற்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி படையலிட்டு.., வழிபட்டு குடும்பத்தினருடன் உணவு சாப்பிட வேண்டும்.., இவ்வாறு செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்..

குறிப்பு :

இன்றைய  நாளில் நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முறையான விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.., கடமைக்கு என்று விரதம் இருக்க கூடாது.., குறிப்பாக உங்களின் உடல்   ஆரோக்கியம்    புரிந்து   கொண்டு   விரதம்   இருக்க   வேண்டும்.

Tags: #சித்திரா பெளர்ணமிGod MurugarLord muruganசித்திரா பெளர்ணமி விரதம்சித்ர குப்தாசித்ர குப்தா மந்திரம்பெளர்ணமி விரதம்முருகன் வழிபாடுமுருகன் விரதம்முருகர் சொன்ன மந்திரம்
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

எஸ்.ஜானகி பாடல்கள்  நினைவு இருக்கிறதா..? இன்றுடன் அவருக்கு..? 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.