தமிழ்நாடு

“பெண் காவலர்கள் உடல்நலம் காக்க வேண்டும்” – டிஜிபி சைலேந்திர பாபு

பெண் காவலர்கள் உடல்நலம் காத்து நன்றாக இருந்தால் தான் காவல்துறை நன்றாக இருக்கும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், ஐ.பி.எஸ்...

‘போரை நிறுத்துங்கள் புதின்’ – கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்…!!

உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது...

இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு…!!

இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது....

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோரப்பகுதியின்...

கோகுல்ராஜ் கொலை வழக்கு: 10 பேருக்கு ஆயுள் தண்டனை : சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி...

யூடியூப்பை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

யூடியூப்பை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களையும், வீடியோக்களையும் யூடியூபர் சாட்டை...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் : அப்பலோ மருத்துவர் உறுதி…!!

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மாலை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலித்தாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் என்று அப்பலோ மருத்துவர் தெரிவித்துள்ளார்....

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக இளைஞர்…!!

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக இளைஞர் குறித்து இந்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த சாய் நிகேஷ்...

25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்.கழகத்தின் பாடத்திட்டம் மாற்றம் : அமைச்சர் அறிவிப்பு…!!

25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா...

ரயில்களில் இனி முன்பதிவில்லா பெட்டிகள்… எப்போது இருந்து தெரியுமா…??

தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே...

  • Trending
  • Comments
  • Latest

Trending News