தமிழ்நாடு

ஓடும் பஸ்சில் பீர் குடித்து மாணவிகள் கும்மாளம்….. பள்ளிக்கல்வித்துறை விசாரணை…!!

ஓடும் பஸ்சில் பீர் குடித்து கும்மாளமிட்ட மாணவிகள் தொடர்பாக கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளியில்...

மாதம் 1,000 ரூபாய்….. அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பார்ட்….!!

10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக்,ஐடிஐ செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் 2022-23-ஆம்...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் வெள்ளை புலி உயிரிழப்பு..!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயது பெண் வெள்ளைப் புலி, உடல்நல பாதிப்பால் உயிரிழந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த, வண்டலூரில் உள்ள அறிஞர்...

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற உறுதியைத் தனியார் பள்ளிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே...

மழைநீர் வடிகால் பணிகள் – முதலமைச்சர் ஆலோசனை!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகராட்சி நிர்வாகம்...

10 நிமிடத்தில் உணவு விநியோகமா? சொமேட்டோவிடம் விளக்கம் கேட்கும் சென்னை காவல்துறை

10 நிமிட உணவு டெலிவரி குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க போக்குவரத்துக்கு போலீசார் முடிவு செய்துள்ளனர். உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ 10 நிமிடத்தில் உணவு...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!

விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த...

“ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக்க அவசியமில்லை” – அமைச்சர் தகவல்…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக்க அவசியமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த உறுப்பினர்கள்...

திருநங்கையர்களுக்கு இலவச சீட்: சென்னை பல்.கழகம் முடிவு…!

சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 131 கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இடங்கள் இலவசமாக ஒதுக்கப்படும் என என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார். ஒவ்வொரு கல்லூரியிலும்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News