தமிழ்நாடு

உணவகத்தில் அரசு பேருந்துகளை நிறுத்த நிபந்தனைகள்….!!

அசைவ உணவகங்களிலும் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்த உணவகத்திற்கான நிபந்தனைகளை நேற்று(மார்ச்.24) போக்குவரத்து துறை...

4 மின்சார ரயில்கள் ரத்து….

பராமரிப்பு பணி காரணமாக இன்றும் , நாளையும் 4 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் பராமரிப்பு பணி...

தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு…!!

ஏப்ரல் 6ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கடந்த 18ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய...

11 ஆம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த ஆசிரியை கைது….!!

11 ஆம் வகுப்பு மாணவனை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்ட ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு...

ஆட்டோக்களில் இனி இது கட்டாயம்: மீறினால் பறிமுதல் – காவல்துறை எச்சரிக்கை…!!

ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஏடிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். வேலூரில் கடந்த 16-ஆம் தேதி தனது ஆண்...

சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்… !!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம் பல மேடையில்...

இதை செய்தால் சம்பளம் பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கை – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால்...

நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

கேரள மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் நூழிலையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், தளிபரம்பா...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து...

நாளை முதல் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு!

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து...

  • Trending
  • Comments
  • Latest

Trending News