தமிழ்நாடு

தமிழக பொறியியல் கலந்தாய்வு எப்போது? அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு வரும் செப்.10 -ஆம் தேதி தொடங்கவுள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த...

எழும்பூர் கண் மருத்துவமனையில் புதிய கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு

சென்னை எழும்பூரில் அரசு மருத்துவமனையின் 200-வது ஆண்டை ஒட்டி கண் மருத்துவமனையின் புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் ஆக.27 இன்று திறந்து வைத்தார். கண் மருத்துவமனையில் ரூ.195...

ஸ்ரீமதி மரணம்: 2 உடற்கூறாய்வு அறிக்கையை மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடற்கூராய்வுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஜிப்மர் மருத்துவர் குழுவின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மாணவியின்...

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,...

பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்: பள்ளிக்கல்வித்துறை

அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் சிந்தனை, செயல்களில் திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் அளவிட முடியாத ஒன்று ஆகும்....

ரூ.613.51 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள்

ஈரோட்டில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.613.51 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்...

‘இருக்கும் புகழே போதும்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சரளையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு 63,858 பயனாளிகளுக்கு...

உஷார் மக்களே…! தமிழகத்தில் புதிய வைரஸ்..? மீண்டும் லாக்டவுன் போடப்படுமா..?

சென்னை கிண்டியில் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வரும் கிங்ஸ் மருத்துவமனையை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், தமிழ்நாட்டில் BA.4 வகை கொரோனா தொற்று...

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு...

இனி, கடலில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை காணலாம்..!

கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலையை இனி நடந்து பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், திருவள்ளுவர் எழுதிய 133 அதிகாரங்களைக் குறிக்கும்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News