தமிழ்நாடு

20 லட்சத்தை திருடிய போலி என்ஐஏ..!! ’20 லட்சம் மட்டுமில்ல’ வாக்குமூலம் கொடுத்த கொள்ளையர்கள்..!!

ஜமால் என்பவர் சென்னையில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அப்போது என்ஐஏ அதிகாரிகள் என்று கூறி 20 லட்சத்தை திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரெனெ அந்த...

மூன்று நாட்களுக்கு சூறாவளி காற்றுடன் மழை..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தென் வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும்...

‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!! நெகிழ்ச்சியுடன் உரையாற்றிய முதலமைச்சர்..!!

சென்னை கிண்டியில் அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து மேம்படுத்த கூடிய நம்ம ஸ்கூல் திட்டத்தை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், அனைவரின் வசந்த காலமும் பள்ளி...

இந்து சமய அறநிலையத்துறை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்..!!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிய கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை சேகர்...

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!! கனமழை தொடரும்..!!

பருவமழை காலம் முடிய உள்ள நிலையில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்...

தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம் மற்றும் பபுதுவையில் கடந்த இரண்டு மாதங்களாக மலை பொலிந்து வருகிறது. இந்நிலையில் பருவமழையின் தீவிரம் குறையும் என்று...

கருத்து கணிப்பில் தமிழ்நாடு தான் நம்பர் 1..!! முதல்வரின் ஆளுமை திறனுக்கான அங்கீகாரம் அமைச்சர் புகழ்ச்சி..!!

இந்தியா டுடே இதழ் நடத்திய கருத்துக்கணிப்பு ஆய்வு ஒன்றில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்ற பல்வேறுதுறைகளில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை அமைச்சர் மா.சுப்புரமணியன் ட்விட்டர் பக்கத்தில்...

மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை..!! ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பு..!!

ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்துள்ளது மீண்டும் ஆன்லைன் சூதாட்ட மீதான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

தனியார் நிலத்தில் 100 நாள் வேலை பணியாளர்கள் !! அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்..!!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மணிகண்டன் என்பவர் தாருகாபுரம் பகுதியில் 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் தனியார் நிலத்தில் பணிகள் நடைபெறுவதாக புகார் அளித்து அதற்கான ஆதாரங்களை சமர்பித்திருந்தார். இதனை...

தமிழகத்தில் மீண்டும் மழை..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த வாரம் கடந்த வாரம் பருவமழை காரணமாக மாண்டஸ் புயல் தாக்கி பல சேதங்களை ஏற்படுத்தியது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் மேலடுக்கு சுழற்சி...

  • Trending
  • Comments
  • Latest

Trending News