தமிழ்நாடு

அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சிறுவன்..!! மருத்துவமனையில் உயிரிழந்த சோகம்..!!

திருச்செந்தூர் மாவட்டம், தோப்பூர் அருகே பள்ளி மாணவர் ஒருவர் திடீரென வெடித்த வெடி சத்தம் கேட்டு மயங்கி விழுந்தார் அவர் சிகிச்சகைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை...

உரிக்க உரிக்க ஒன்றுமில்லை…!! நீங்க இப்படி பேசலாமா..!!

அதிமுக குறித்த பாமக தலைவரின் விமர்சனத்திற்கு, அன்புமணி நடந்ததை நினைத்து பார்கணும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார்...

ஆட்டத்தில பிரச்சனை பண்ணதுக்கே அரிவாள் வெட்டா.. அட கப்பா..!! 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர்  ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அடுத்த...

முதலமைச்சரை சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர்..!! பழைய பென்ஷனை வழங்கவும் முதல்வரிடம் கோரிக்கை..!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அதனையடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை...

அண்ணன் மனைவியை அடித்து கொலை செய்த நபர்- ஓடியவரை தேடி வரும் காவல்துறை..!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே குடும்பதகராறு காரணமாக அண்ணன் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெரியபாளையம் அடுத்த கன்னிக்கைப்பேர்...

தகுதியில்லாத பலருக்கு கலைமாமணி..?? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!!

2019-20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தகுதியில்லாத பலருக்கு அவசரகதியில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை ஆய்வு செய்து தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளை திரும்பப் பெறக்கோரி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த...

வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகையா..?? நீதிமன்ற கேள்விக்கு விளக்கமளித்த தமிழக அரசு…!!

பொங்கல் பரிசு தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த இயலுமா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது அதற்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. பொங்கல்...

திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம்..!! தீவிர விசாரணையில் போலீசார்..!!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொன்னேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம்...

MADHIMUGAM NEWS

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி…!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!!

கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்கள் பனி நீக்கம் செய்ய அரசு முடிவெடுத்ததை அடுத்து செவிலியர்கல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்...

45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் 45 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு...

  • Trending
  • Comments
  • Latest

Trending News