தமிழ்நாடு

School Student

பள்ளி மாணவன் அடித்துக்கொலை; சக மாணவர்கள் மூவர் கைது!

முசிறி அருகே பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி...

ஃப்ரிட்ஜ் வெடித்து இன்ஸ்பெக்டர் பலி; உடன் இறந்த பெண் யார்?

பொள்ளாச்சி அருகே ஃப்ரிட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சென்னையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

arrest

கோவையில் பரபரப்பு; வீட்டிற்குள் கஞ்சா செடி வளர்த்த பீகார் இளைஞர் கைது!

கோவை காளப்பட்டி அருகே செரயாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த பீகார் மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், காளப்பட்டியை அடுத்துள்ள...

anbil

விலையில்லா மடிகணினி விநியோகம் எப்போது? – அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

திருவள்ளுர் அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தமிழ்...

vitamin

மாணவி உயிரை காவு வாங்கிய சத்து மாத்திரை; ஓவர் டோஸால் ஏற்பட்ட பரிதாபம்!

சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்ட மாணவி கல்லீரல் பாதிப்புக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம்...

ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை; சவரன் இவ்வளவா?

சென்னையில் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ள நகை வாங்க காத்திருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று சென்னையில் 22...

court

கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்; ஓசூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஓசூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்...

ankarankovil_temple

கோவில் முன் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு… நாட்டு வெடிகுண்டா? என மக்கள் அச்சம்!

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சன்னதி தெருவில் நாட்டு வெடிகுண்டை போலவே கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் முன்புள்ள...

Elephant

இனி கைது நடவடிக்கை பாயும்… விவசாயிகளுக்கு பரபரப்பு எச்சரிக்கை!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இனி சட்ட விரோதமாக மின் வேலி...

  • Trending
  • Comments
  • Latest

Trending News