Thursday, March 30, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

இனி கைது நடவடிக்கை பாயும்… விவசாயிகளுக்கு பரபரப்பு எச்சரிக்கை!

இனி சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் குற்றத்தில் ஈடுபடுவது தெரியவந்தால் கடு்ம் நடவடிக்கை பாயும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

March 9, 2023
Elephant

RelatedPosts

ஷாக் அடிக்கும் தங்கம் விலை; சவரன் இவ்வளவா?

ஏடிஎம் மீது கல்லை வீசி கொள்ளை முயற்சி; இளைஞரை ஒரே நாளில் தட்டித்தூக்கிய காவல்துறை!

நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை; சேலத்தில் பரபரப்பு!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இனி சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் குற்றத்தில் ஈடுபடுவது தெரியவந்தால் கடு்ம் நடவடிக்கை பாயும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 7ம் தேதி, தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய தோட்டத்தை சுற்றி வைத்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. பாலக்கோடு வனத்துறையினர் நடத்திய விசாரணையில், முருகேசன் என்ற விவசாயி இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்துள்ளார். இதற்காக நேரடியாக மின் கம்பத்தில் இருந்து திருட்டு மின்சாரமும் எடுத்துள்ளார்.

இந்த மின்வேலியில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை, ஒரு மக்னா யானை என மூன்று காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பியன. இதனையடுத்து விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்ட நிலையில், மின்வேலி அமைப்பது தொடர்பாக தருமபுரி ஆட்சியர் பரபரப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

வனவிலங்களை வேட்டையாடுவதோ, வனவிலங்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையிலான குற்றங்கள் செய்பவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 கீழ் அதிக பட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையோ, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைக்கோ வழிவகை செய்யப்படும் என தருமபுரி ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

வனவிலங்குள் குறித்த குற்றச்சம்பவங்கள் ஈடுபடுவது தெரிய வந்தால் 1800 425 4586 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Tags: 2 female Elephant died3 யானைகள் உயிரிழப்புelectrocutedElephantillegal electric fencingMarandahallione Makhna elephant diedThree adult elephants were electrocutedதருமபுரி ஆட்சியர் எச்சரிக்கைமின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பு
ADVERTISEMENT
Previous Post

தலைப்பை பார்த்துவிட்டு ஷாக் ஆயிடாதீங்க… தமிழக பெண்கள் குறித்து முதல்வர் பகிர்ந்த முக்கிய செய்தி!

Next Post

World Kidney Day: சிறுநீரகங்களை பாதுகாக்க இந்த 10 பழக்கத்தை உடனே கைவிடுங்க!

Kanimozhi

Kanimozhi

Related Posts

gold
டிரெண்டிங்

ஷாக் அடிக்கும் தங்கம் விலை; சவரன் இவ்வளவா?

ATM
தமிழ்நாடு

ஏடிஎம் மீது கல்லை வீசி கொள்ளை முயற்சி; இளைஞரை ஒரே நாளில் தட்டித்தூக்கிய காவல்துறை!

தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை; சேலத்தில் பரபரப்பு!

sexual Harrasement
தமிழ்நாடு

ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

school van
தமிழ்நாடு

பள்ளி வேன் மோதி; சிறுவன் தலை நசுங்கி பலி!

TNPSC
தமிழ்நாடு

சர்ச்சையைக் கிளப்பி டிஎன்பிஎஸ்சி விளம்பரம்; உண்மை நிலவரம் என்ன?

Next Post
Kidney

World Kidney Day: சிறுநீரகங்களை பாதுகாக்க இந்த 10 பழக்கத்தை உடனே கைவிடுங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Idiy

World Idli Day: என்னது இட்லியோட தாயகம் இந்தியா இல்லையா? – உண்மையான பிறப்பிடம் இதோ!

gold

ஷாக் அடிக்கும் தங்கம் விலை; சவரன் இவ்வளவா?

அச்சு அசலாக பெண்ணாகவே மாறிய ஆண்கள்… கேரளாவின் வினோத திருவிழா பற்றி தெரியுமா?

ATM

ஏடிஎம் மீது கல்லை வீசி கொள்ளை முயற்சி; இளைஞரை ஒரே நாளில் தட்டித்தூக்கிய காவல்துறை!

Trending News

Idiy

World Idli Day: என்னது இட்லியோட தாயகம் இந்தியா இல்லையா? – உண்மையான பிறப்பிடம் இதோ!

gold

ஷாக் அடிக்கும் தங்கம் விலை; சவரன் இவ்வளவா?

அச்சு அசலாக பெண்ணாகவே மாறிய ஆண்கள்… கேரளாவின் வினோத திருவிழா பற்றி தெரியுமா?

ATM

ஏடிஎம் மீது கல்லை வீசி கொள்ளை முயற்சி; இளைஞரை ஒரே நாளில் தட்டித்தூக்கிய காவல்துறை!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.