தமிழ்நாடு

Ma Subramanian

தமிழகத்தில் கொரோனா பரவல் – அமைச்சர் மா.சு. அதிரடி விளக்கம்!

தேசிய டெங்கு தினத்தையொட்டி டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்...

traffic

வாகன ஓட்டிகளே உஷார்… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

சாலை போக்குவரத்தை கண்காணிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம். மாநிலம் முழுவதும் உள்ள...

death

கோயில் குளத்தில் இறங்கிய சிறுமிகள் பலி; மூவர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதி தெற்குபட்டியில் குலதெய்வ கோயில் கிடா வெட்டு பூஜைக்காக வருகை தந்த நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு சிறுமிகள்...

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் ஆகிய 5-பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கவலைக்கிடமான நிலையில் மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம்...

Villupuram

கள்ளச்சாராயம் விவகாரம்; 13 பேர் பலி?

விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை 13...

#Breaking கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வு ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மலர்விழி என்ற 70 வயது மூதாட்டி...

Death

அரை நிர்வாணமாக ஓட விட்ட பாமக நிர்வாகி; இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

வாங்கிய கடனை திருப்பி தராதவரை பரியேறும் பெருமாள் பட பாணியில் அரைநிர்வணமாக ஓட விட்டு சித்ரவதை செய்ததில், இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்...

Heat

மக்களே உஷார்; அடுத்த நடக்கப்போகும் தரமான சம்பவம்!

நேற்று (13.05.2023) மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோகா” புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (14.05.2023) காலை 0830 மணி அளவில் வடகிழக்கு...

#Breaking விஷவாயு தாக்கி 3 பேர் பலி – கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே விஷவாயுத்தாக்கி மூன்று பேர் பலியான சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தில் புதிதாய்...

Murder

கணவன், மனைவி சண்டையை தடுத்த சித்தப்பாவிற்கு நேர்ந்த கதி!

பொண்டாட்டியை அடிக்காதடா என தடுத்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் ராசிபுரத்தில் அரங்கேறியுள்ளது. ராசிபுரம் அருகே கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்ப்பட்ட நிலையில் அதை...

  • Trending
  • Comments
  • Latest

Trending News