Tuesday, September 26, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

கணவன், மனைவி சண்டையை தடுத்த சித்தப்பாவிற்கு நேர்ந்த கதி!

பொண்டாட்டியை அடிக்காதடா என தடுத்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் ராசிபுரத்தில் அரங்கேறியுள்ளது. 

May 13, 2023
Murder

RelatedPosts

மாணவர்களின் படிப்பிற்காக  ஐ.பி.எஸ் அதிகாரி  செய்த பாராட்டு செயல்..!! 

போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாய அணி தலைவர்.. போராட்டம் முற்றியதால் கைது நடவடிக்கை..!

பொதுமக்களின் கவனத்திற்கு.. தமிழகத்தில் இன்றைக்கு கனமழை அலார்ட்..!

0
(0)

பொண்டாட்டியை அடிக்காதடா என தடுத்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் ராசிபுரத்தில் அரங்கேறியுள்ளது.

ராசிபுரம் அருகே கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்ப்பட்ட நிலையில் அதை தடுக்க வந்த சித்தப்பாவை கத்தியால் குத்தியதில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜியகுமார்(27).இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோகினி. விஜயகுமாருக்கு மது போதை பழக்கமும் அளவுக்கு அதிகமான கஞ்சா பழக்கமும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி மது போதையில் வரும் விஜியகுமார் மனைவி ரோகினியிடம் தகராறு செய்வான் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் விஜியகுமார் மது போதையில் வீட்டில் வந்த நிலையில் கணவன் மனைவியே இடையே பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது விஜயகுமாரின் சித்தப்பா சேட்டு (60) என்பவர் கணவன் மனைவி இருவரையும் தடுத்து சண்டையிட வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த விஜியகுமார் அருகே இருந்த காய்கள் வெட்டப்படும் கத்தியால் தன் சொந்த சித்தப்பா என பார்க்காமல் மார்பு பகுதி வயிறு என மூன்று இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சேட்டுவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேட்டு பரிதாபக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மனைவியை அடிக்காதே என்று தடுத்த சொந்த சித்தப்பாவை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

How useful was this post?

Click on a star to rate it!

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: #murderRasipuramகணவன் மனைவி சண்டைகொலைசித்தப்பா கத்தியால் குத்திக்கொலைராசிபுரம்
ADVERTISEMENT
Previous Post

பாஜக சதிவலை; 12 ஹெலிகாப்டர்களை தயார் செய்த காங்கிரஸ் – எதற்கு தெரியுமா?

Next Post

மாதவிடாயும் பெண்களும்

Related Posts

தமிழ்நாடு

மாணவர்களின் படிப்பிற்காக  ஐ.பி.எஸ் அதிகாரி  செய்த பாராட்டு செயல்..!! 

தமிழ்நாடு

போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாய அணி தலைவர்.. போராட்டம் முற்றியதால் கைது நடவடிக்கை..!

தமிழ்நாடு

பொதுமக்களின் கவனத்திற்கு.. தமிழகத்தில் இன்றைக்கு கனமழை அலார்ட்..!

தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு ஓர் ஹாப்பி நீயூஸ்… அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

தமிழ்நாடு

ஒத்தடம் தரும் ஐஸ் கியூப்பை கலந்து குடித்த சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்.. அமைச்சர் மா.சு நேரில் ஆய்வு..!

தமிழ்நாடு

வெளுத்து வாங்க  காத்திருக்கும்  கனமழை எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?  

க்ரைம்

உலகநாயகனின் பெயரிலையே மோசடி செய்த கும்பல்.. வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்..!

ஆன்மிகம்

விநாயகர் சிலை  கரைப்பு..! பலத்த  பாதுகாப்பில் செல்லும் விநாயகர்..!!  

தமிழ்நாடு

9 வந்தே பாரத் ரயில் சேவையை  பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்..!! எந்த  மாவட்டங்களுக்கு  தெரியுமா..?

Next Post
Women holding a sanitary napkin and tampon

மாதவிடாயும் பெண்களும்

Discussion about this post

22
Music

இதில் யாருடைய இசையில் மேஜிக் இருக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

லேட்டா வந்தாலும்  பெஸ்ட்னு  சொல்ல வைக்கும்  விவோ v29 ப்ரோ..!! 

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

மாணவர்களின் படிப்பிற்காக  ஐ.பி.எஸ் அதிகாரி  செய்த பாராட்டு செயல்..!! 

நடிகர்   ஜஸ்டினைக்  கொஞ்சம் பலமா தாக்கிட்டேன்..!! இதை  பார்த்த  நடிகையர் திலகம் சிவாஜி என்ன கூப்பிட்டு..!!  

லோ பட்ஜெட்ல ஐ லெவல்..!! ஸ்மார்ட்  போன்..!!  

41 வயதில் செம ஃபிட்..! ஷ்ரேயாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னுங் போட்டோஸ்..!

Trending News

மாணவர்களின் படிப்பிற்காக  ஐ.பி.எஸ் அதிகாரி  செய்த பாராட்டு செயல்..!! 

நடிகர்   ஜஸ்டினைக்  கொஞ்சம் பலமா தாக்கிட்டேன்..!! இதை  பார்த்த  நடிகையர் திலகம் சிவாஜி என்ன கூப்பிட்டு..!!  

லோ பட்ஜெட்ல ஐ லெவல்..!! ஸ்மார்ட்  போன்..!!  

41 வயதில் செம ஃபிட்..! ஷ்ரேயாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னுங் போட்டோஸ்..!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.