தமிழகத்தில் அமைய போகும் ஏவுதளம்.. முதல்வருக்கு நன்றி தெரிவித்த இஸ்ரோ தலைவர்..!
குலசேகரபட்டினம் இரண்டாம் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு 2000 ஏக்கர் வழங்கியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். தலைமைச் செயலத்தில்...






















