செய்திகள்

தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!!!

தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!!! தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை...

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர். 

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.  சென்னை பெரம்பூர் தொகுதியில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு,...

தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்…

தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்... தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட...

கொடைக்கானலில் உரை பனி அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அவதி…

கொடைக்கானலில் உரை பனி அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அவதி... கொடைக்கானலில் உரை பனி அதிகரித்து வருவதால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்துள்ளனர். மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, கலையரங்கம்,...

இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளருக்கான எழுத்துத் தேர்வு!!

இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளருக்கான எழுத்துத் தேர்வு!! இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத்...

திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்ட சம்பவம்..

திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்ட சம்பவம்... திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும்...

வேலூர் மாவட்டம் குடோனில் போதைப் பொருட்களை பறிமுதல்…

வேலூர் மாவட்டம் குடோனில் போதைப் பொருட்களை பறிமுதல்... வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே குடோனில் குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டம்...

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போராட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலதாமதமாக சம்பளம் வழங்குவதை கண்டித்து, துணைவேந்தரை சிறைபிடித்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை காமராஜர்...

வெள்ள நிவாரண நிதி இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் உறுதி!

வெள்ள நிவாரண நிதி இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் உறுதி! வெள்ள நிவாரண நிதி இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என அமைச்சர்...

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது..

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.. மயிலாடுதுறையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News