இந்தியா

ஜெயலலிதா மரணம்: முதல்வரிடம் அறிக்கையை தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த 600 பக்க இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆக.27 இன்று வழங்கினார். முன்னாள் முதல்வர்...

நாகை மீனவர்கள் 9 பேரை விடுதலை: இலங்கை நீதிமன்றம்

கொழும்பு:  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருந்த 9 நாகை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆக.6 ஆம் தேதி 9...

அக்.12-ல் 5ஜி சேவை: எந்தெந்த நகரங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் அக்.12 ஆம் தேதிக்குள் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும் 5ஜி சேவை 2 அல்லது 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என ஒன்றிய தகவல்...

பெகாஸஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காதா ஒன்றிய அரசு: நிபுணர் குழு குற்றச்சாட்டு

பெகாஸஸ் விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று நிபுணர் குழு தனது அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஒ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ்...

உ.பி.யில் மேலும் மூன்று மாதங்களுக்கு இத்திட்டம் நீட்டிப்பு : முதல்வர் அறிவிப்பு….!!

உ.பி.யில் இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் முதலமைச்சாராக 2 ஆவது முறை யோகி...

உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்!

உத்தரபிரதேச முதல்வராக இன்று(மார்ச்.25) யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி...

நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

கேரள மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் நூழிலையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், தளிபரம்பா...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷியாவின் வரைவு தீர்மானம் தோல்வி – இந்தியா புறக்கணிப்பு…!!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த மனிதாபிமான வரைவு தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் புறக்கணித்தன. கடந்த 24 ஆம் தேதி...

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கணவனாகவே இருந்தாலும் மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் வன்கொடுமை தான் என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் தன்னையும் தனது மகளையும் உடல் மற்றும்...

இந்தியாவில் 320 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை!

மத்திய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ்,அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான,நம்பகமான மற்றும் பொறுப்பான...

  • Trending
  • Comments
  • Latest

Trending News