ஆன்மிகம்

அறநிலைய துறைக்கு கோரிக்கை வைத்த-சனீஸ்வரர் பக்தர்கள் ? 

அறநிலைய துறைக்கு கோரிக்கை வைத்த - சனீஸ்வரர் பக்தர்கள் ?  சின்னமனுர் கிராமத்தில் உள்ள குச்சனுர் சனீஸ்வரர் புகழ் பெற்றவர், இவருக்கென்று தனி கோவிலே உண்டு. இந்த...

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் தொடங்கிய கொடியேற்றம்.

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் தொடங்கிய கொடியேற்றம். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில். தருமபுரம் ஆதித்தனாருக்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. அடுத்த மாதம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இன்று...

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலில்- அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செய்து இன்று காலை சாமி தரிசனம் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரர் கோவிலில், தையல் நாயகி சமேத...

Misty morning at tirumala

திருப்பதி ஏழுமலையான் கோவில்- தரிசனம் டிக்கெட் வெளியீடு..!

திருப்பதி ஏழுமலையான் கோவில்- தரிசனம் டிக்கெட் வெளியீடு..! திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றன. முக்கிய விஷேச நாட்களில் பக்தர்களின் கூட்டம்...

பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு..!! அதிகாலையிலேயே அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!!

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலையில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம்...

கோவில்களில் நாள்முழுவதும் அன்னதானம்…!! தொடங்கி வைத்த முதலமைச்சர்..!!

தமிழகத்தில் இருக்கும் மூன்று கோவில்களில் நாள்முழுவதும் அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அவருடன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு...

சபரிமலை தரிசனதிற்கு நேரம் நீட்டிப்பு..!! பக்தர்கள் படையால் அறிவிப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்காக கட்டுபடுத்த முடியாத அளவிற்கு பக்தர்கள் தினமும் குவிந்து வருகின்றனர். இதனால் ஐயப்பன் கோவிலின் தரிசன நேரத்தை நீடிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு...

காட்சியளித்த மகாதீபம்..!! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!!

இன்று மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை கோவிலில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இதனை கோவிலில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருடந்தோறும் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு...

விளக்கு ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை..!! பக்தர்களுக்கு எச்சரிக்கை..!!

கார்த்திகை மாதம் என்பதால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தரிசனம் செய்ய சபரிமலைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது....

விளக்கு ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை..!! பக்தர்களுக்கு எச்சரிக்கை..!!

கார்த்திகை மாதம் என்பதால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தரிசனம் செய்ய சபரிமலைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது....

  • Trending
  • Comments
  • Latest

Trending News