அரசியல்

எனக்கு வாட்சே வேணாம்போடா..!! நொந்து போன அண்ணாமலை…!

ஈஷா மையத்தில் இருந்து மாயமான சுபஸ்ரீ சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக தமிழக காவல்துறை உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என...

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கு- நீதிபதிகள் சரமாரி கேள்வி

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச...

சமூக இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் நடந்த  சமூக இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு இரும்புக் கரம்  கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுன்ற உறுப்பினருமான வைகோ வலியுறுத்தி உள்ளார்...

வீரபாண்டிய கட்டபொம்மனின்  தியாக வரலாறு மறையவில்லை –  துரை வைகோ

வீரபாண்டிய கட்டபொம்மன் மறைந்தாலும் அவருடைய வீரம் செறிந்த தியாக வரலாறு மறையவில்லை என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார் ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து...

தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை..!! பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி..!!

அண்ணாமலை தலைமையில் தமிழ்நாடு பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவரது தலைமையின் கீழ் தன்னால் செயல்பட முடியாது என்றும் அதனால் பாஜகவில் இருந்து விலகுவதாக...

உரிக்க உரிக்க ஒன்றுமில்லை…!! நீங்க இப்படி பேசலாமா..!!

அதிமுக குறித்த பாமக தலைவரின் விமர்சனத்திற்கு, அன்புமணி நடந்ததை நினைத்து பார்கணும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார்...

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் – வைகோ

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக...

பாதயாத்திரையில் காரில் செல்ல முடியாது..!! டெல்லி காவல் துறைக்கு ராகுல் விளக்கம்..!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதை யாத்திரையில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக சிஆர்பிஎப் மற்றும் டெல்லி காவல் துறை புகைரளித்திருந்தனர் அதற்கு ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார். காங்கிரஸ்...

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து மதிமுக தலைமை முடிவெடுக்கும் –  துரை வைகோ 

திருநெல்வேலியில் மதிமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மேற்கு தொடர்ச்சி...

மாட்டிகொண்ட மருமகன் -முன்னாள் அமைச்சர் மஸ்தான் மரண வழக்கில் அதிர்ச்சி தகவல்..!!

முன்னாள் அமைச்சர் மஸ்தான் மரண வழக்கில் அவரது உறவினர் இம்ரான் கூலிப்டையினரை வைத்து கொடூரமாக கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் மாஸ்தான் அவரது...

  • Trending
  • Comments
  • Latest

Trending News