shanthi

shanthi

ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை

ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை குறித்து ஆய்வுக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்....

வாக்கு சாவடி மையம் மற்றும் புவனேஸ்வரி பேட்டை ஆகிய பகுதிகளில் கால்வாய் வசதி அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாக்கு சாவடி மையம் மற்றும் புவனேஸ்வரி பேட்டை ஆகிய பகுதிகளில் கால்வாய் வசதி அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு குடியாத்தம் பகுதியில் கல்லூர் வாக்கு சாவடி...

கோவை சரவணம்பட்டி பகுதி தனியார் பள்ளியில் ஆண்டு விழா

கோவை சரவணம்பட்டி பகுதி தனியார் பள்ளியில் ஆண்டு விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து...

மின்கம்பங்கள் தொடர்ந்து சேதமடைவதால் கனரக வாகனங்கள் செல்ல புறவழிச்சாலை அமைத்து தரக்கோரி மக்கள் கோரிக்கை

மின்கம்பங்கள் தொடர்ந்து சேதமடைவதால் கனரக வாகனங்கள் செல்ல புறவழிச்சாலை அமைத்து தரக்கோரி மக்கள் கோரிக்கை சோளிங்கரில் மின்கம்பிகள் சேதமடைந்து அப்பகுதிக்குள் வாகன ஓட்டிகள் செல்ல அச்சமடைவதால், புறவழி...

மயிலாடுதுறையில் 7.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய திறப்பு விழா

மயிலாடுதுறையில் 7.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய திறப்பு விழா மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற...

பார்வையற்ற இளைஞர் நூலகத்தில் படித்து வங்கி தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி 

பார்வையற்ற இளைஞர் நூலகத்தில் படித்து வங்கி தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி  துரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்த மாற்றுத்திறனாளி இளைஞர், வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள...

கொடைக்கானலில் பெரும்பள்ளம் வனப் பகுதியில், நள்ளிரவு திடீரென காட்டுத்தீ…

கொடைக்கானலில் பெரும்பள்ளம் வனப் பகுதியில், நள்ளிரவு திடீரென காட்டுத்தீ... கொடைக்கானல் அருகே உள்ள பெரும்பள்ளம் பகுதியில் நள்ளிரவில் திடீரென காட்டுத்தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்...

” தொழில் போட்டி காரணமாக நெசவு தொழிலாளி கொலை “

" தொழில் போட்டி காரணமாக நெசவு தொழிலாளி கொலை " வாலாஜாபேட்டையில் தொழில் போட்டி காரணமாக பட்டுத்தறி நெசவு தொழிலாளியை கொலை செய்த அண்ணன் தம்பியை காவல்துறையினர்...

தென்காசியில் தொடர் பனிபொழிவால் பூக்களின் விலை உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி…

தென்காசியில் தொடர் பனிபொழிவால் பூக்களின் விலை உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி... தென்காசியில் தொடர் பனிபொழிவால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் மேற்கு...

கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என வதந்தி பரவி வருகிறது…

கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என வதந்தி பரவி வருகிறது... கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருவதாக...

Page 126 of 164 1 125 126 127 164
  • Trending
  • Comments
  • Latest

Trending News