”ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள்”… கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை..!
எந்த ஒரு இடத்திலும் 15 நாட்களுக்கு மேல் ஒரு வாகனம் நிறுத்தி வைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதா கிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை...






















