Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இந்தியாவில் போர் கைதியாக இருந்த பாக். ராணுவ தளபதி… எவ்வளவு அடிபட்டும் திருந்தாத சோகம்

by Admin
May 3, 2025

கட்ந்த 1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகள் போர் புரிந்தன. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் 93 ஆயிரம் வீரர்களுடன் இந்தியாவிடம் சரண் அடைந்தது. டாக்கா நகரில் டிசம்பர் 16ம் தேதி பாகிஸ்தான் ராணுவ தளபதி ஏ.கே.கே. நியாசி இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் ஆவுரா முன்னிலையில் சரண் அடைந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். பின்னர், நியாசி காலை உணவு உண்டார். தொடர்ந்து, தனது அதிகாரிகளை சந்தித்தார். அதற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா?

தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்கள் முன்னிலையில் செய்தியாளர்களை ஏ.கே.கே. நியாசி சந்தித்தார். இந்த சமயத்தில் வங்கதேசம் நியாசியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தது. நியாசியை அவர்களிடத்தில் ஒப்படைத்ததால்  போர்குற்றவாளி என்று அறிவித்து வங்கதேசம் மரண தண்டனை அளிதிருக்கும். ஆனால், வங்கதேசத்தின் கோரிக்கை ஏற்க மறுத்தது இந்தியா. பின்னர், நியாசி உள்பட 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை இந்தியா கொண்டு வந்து நாட்டின் பல பகுதிகளில் சில காலம் இந்திய ராணுவம் வைத்திருந்தது.

முதலில் கொல்கத்தா வில்லியம் கோட்டையில் போர்க்கைதியாக நியாசி அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், ஜபல்பூல் ராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டார். அவரின் இருப்பிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. போலீஸ் துறைக்கு கூட நியாசி வைக்கப்படுள்ள இடம் தெரியாது. அந்தளவுக்கு ரகசியம் காக்கப்பட்டது. பின்னர், 1972ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் போர்க்கைதிகளை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியா 93 ஆயிரம் பேரை அனுப்பி வைத்தது. கடைசியாக 1975ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏ.கே.கே. நியாசி பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் சென்றதும் அவரது நிலைமை இன்னும் மோசமானது.நியாசி உடனடியாக  பதவியில் இருந்து நீக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். மீடியாக்கள் உள்பட யாருடனும் பேச அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் ராணுவம் அ பதவிகள் மற்றும் ராணுவ விருதுகள் பறிக்கப்பட்டது.  அவரது ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டது- மிக நீண்ட காலமாக, நியாசி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 1975ம் ஆண்டு ஜுல்பீகர் அலி பூட்டோ பாகிஸ்தான் அதிபர் ஆன போது, நியாசிக்கு மீண்டும் பென்சன் வழங்கப்பட்டது. ஆனால், அவரின் பதவி லெப்டினன்ட் ஜெனரலில் இருந்து மேஜர் ஜெனரலாக குறைக்கப்பட்டது. பின்னர், பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், அரசியலில் ஈடுபட்டார். ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை, ஜியா-உல்-ஹக், ஜுல்பிகார் அலி பூட்டோவின் ஆட்சியை  கவிழ்த்தபோது, காட்சி மீண்டும் மாறியது. நியாசி மீண்டும் கைது செய்யப்பட்டு கொஞ்ச காலம் சிறையில் வைக்கப்பட்டார்.  பின்னர், அரசியலில் இருந்தும் விலகினார்.

1971 ஆம் ஆண்டு போரில் அடைந்த தோல்விக்கு காரணத்தை அறிய பாகிஸ்தான் ஒரு குழுவை அமைத்திருந்தது. இந்த குழு 1982 ஆம் ஆண்டில்,  போரில் தோல்விக்கு ஜெனரல் நியாசி மீது ஊழல் குற்றச்சாட்டு , அலட்சியம், நெறிமுறையற்ற நடவடிக்கைகளே காரணம் என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தது. மக்கள் அவரை வங்காளத்தின் கழுதை என்று கேலி செய்யும் அளவுக்கு அவரது இமேஜ் கெட்டுப்போனது- ஆனாலும் போரில் தோல்விக்கு நான் காரணமில்லை. பாகிஸ்தான் அப்போதைய அதிபர் யாயா கான்தான் காரணமென்றும் நியாசி கூறி வந்தார். பின்னர் அவர் ‘கிழக்கு பாகிஸ்தானின் துரோகம்’ என்ற தலைப்பில் போர் பற்றிய புத்தகத்தையும் எழுதினார். இருப்பினும், நியாசி தனது புத்தகத்தில் கூறியுள்ள கருத்துக்களை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தொடர்ந்து, 2004ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி லாகூரில் ஏ.கே.கே. நியாசி மரணமடைந்தார்.

Tags: #india#pakistanAAK Niaziwar
ADVERTISEMENT

Related Posts

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)
Madhimugam Post

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

Madhimugam Post

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Madhimugam Post

சபரிமலைக்கு ரயில் பாதை; ஜூலை மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

Next Post
Old Pension Scheme Mk Stalin

அரசு ஊழியர்களுக்கு வரப்போகுது பழைய ஓய்வூதிய திட்டம்!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.