திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் தேதி அறிவிப்பு..!
திருவண்ணாமலையில் கிரிவலம் தேதி எப்பொழுது என்று பக்தர்கள் எதிர் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் .., அண்ணாமலையார் கோவில் நிர்வாகம். கிரிவலம் தேதியை அறிவித்துள்ளது.
நாளை காலை 10:54 மணிக்கு தொடங்கி 4ம் தேதி காலை 9:11 மணி வரை பெளர்ணமி திதி இருப்பதால், இந்த நேரமே கிரிவலம் செல்வதற்கு சிறந்த நேரம் என்று அறிவித்துள்ளது.
மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக பெளர்ணமி கிரிவலம் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை, கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் சுவாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது.
Discussion about this post