கோவில் கோவிலாக ஆய்வு நடத்திய சுற்றுலா துறை..! எதற்கு தெரியுமா ?
கோவில் கோவிலாக ஆய்வு நடத்திய சுற்றுலா துறை..! எதற்கு தெரியுமா ?
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், புகழ்பெற்ற பழமையான கோவில்கள் இருக்கின்றன. அந்த பழமையான கோவில் சிற்பங்கள், கோபுரங்கள் கலைநயத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளன.
சனீஸ்வரர் கோவில் ஒன்றில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென, கடந்த வாரம் பக்தர்கள். ஹிந்து சமய அறநிலைய துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கையை ஏற்ற ஹிந்து சமய அறநிலைய துறை, சுற்றுலா துறை அதிகாரிகளிடம். இது போன்று இன்னும் எத்தனை கோவில்களில், பக்கதர்களுக்கு தேவையான அடிப்படை வசதி இல்லை என்பதை பார்வையிட உத்தரவிட்டுள்ளது.
அரசின் உத்தரவுக்கு இணங்கிய, சுற்றுலா துறை அதிகாரிகள். குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை, வாகனம் நிறுத்தும் இடம், தரமான உணவு, என அனைத்தும் கிடைக்கிறது என பார்வையிட்டுள்ளனர்.
எந்த மாவட்ட கோவிலில் அந்த வசதி இல்லையோ, அந்த மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.