இதய கைதியின் காதல்..! எழுத்து கிறுக்கச்சி கவிதை – 6
திரையிடப்பட்ட என் மனதிற்குள்.,
தினமும் நான் காணும் சொர்ப்பனமே..,
ஆயிரம் பெண்களை என் விழி கண்டாலும்..,
என் மனம் பதிவிட்டது உன்னை மட்டுமே..
நீ செல்லும் இடமெல்லாம் உன் பாத சுவடை போல
நான் வருகிறேன்..
நீ செல்லும் இடமெல்லாம் உன் பாத சுவடை போல
நான் வருகிறேன்..
ஏனோ தெரியவில்லை அதை சொல்ல மனம் இல்லாமல்
தள்ளியே நிற்கிறேன்..,
உன்னோடு கை கோர்க்க ஆசையடி.
உன் காதலனாக அல்ல, உன் கணவனாகவும்..
உன் பதில் வேண்டி காத்திருக்கரும்..
-லோகேஸ்வரி
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..