ஆட்டோவில் தவறவிட்ட 5 சவரன் நகை..! காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்..!
ஒட்டன்சத்திரத்தில் பெண் தவறவிட்ட 5 பவுன் நகையை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி ...
Read more