Sunday, December 3, 2023
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!! தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருமா..?

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

September 21, 2023

Loading

கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!! தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருமா..?

காவிரி  மேலாண்மை ஆணையம்  மற்றும்  ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தனர்.

அப்போது 15,000 கன அடியில் இருந்து 5,000 கனஅடி வரை தொடர்ந்து தண்ணீரின் அளவை கர்நாடகா குறைத்து வருகிறது. மழை பற்றாக்குறை இருப்பதை ஒத்துக்கொள்கிறோம், அதற்காக இருக்கும் நீரைக்கூட தர மறுத்தால் எப்படி? என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இதையடுத்து காவரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடியே தண்ணீர் திறக்கப்பட்டுவதாகவும் தமிழ்நாட்டிற்கு 2,500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும் என்று கர்நாடகா தரப்பில் வாதிடப்பட்டது.

அதனை தொடர்ந்து வினாடிக்கு 12,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்; குறைவான மழை பெய்யும் காலங்களில் சுப்ரீம் கோர்ட் வரையறுத்துள்ள அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது.

இறுதியில், காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை ஏற்க முடியாது என கர்நாடக அரசு கூறுவது தவறு என்று கூறிய நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.

Tags: #karnataka#கர்நாடக#கர்நாடக தண்ணீர்உச்சநீதிமன்றம் தீர்ப்புகர்நாடக அரசுதமிழ்நாடு அரசு அறிவிப்பு
ADVERTISEMENT
Previous Post

கனடா நாட்டுடனான உறவில் விரிசல்..!! இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன..?

Next Post

காதலுக்கு எதிர்ப்பு வரம்னு தெரியும்.., அதுக்குன்னு இப்படியெல்லாமா நடக்கும்..?

Related Posts

இந்தியா

அபாயகட்டத்தில் டெல்லி..!!  50% நபர்களுக்கு வேலையில்லை..!  மூடப்பட்ட   பள்ளி கல்லூரிகள்..!!

இந்தியா

ராணுவத்தின் அணுகுமுறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

இந்தியா

நேபாளத்தில் நேர்ந்த சோகம்..!! பிரதமர் மோடியின் திடீர் அறிக்கை..!!

Next Post

காதலுக்கு எதிர்ப்பு வரம்னு தெரியும்.., அதுக்குன்னு இப்படியெல்லாமா நடக்கும்..?

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

மயிலாடுதுறையில் 108 ஆம்புலன்ஸ் ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் வேலை நிறுத்தம்…

ராணிப்பேட்டையில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் கோரிக்கை…

மன்னார்குடியில் மினி பால் பண்ணை அமைக்கப்படும் என மனோ தங்கராஜ் உறுதி..

விநாயகர் திருவீதி உலா கோலாகமாக கொண்டாடப்படுகிறது…

Trending News

மயிலாடுதுறையில் 108 ஆம்புலன்ஸ் ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் வேலை நிறுத்தம்…

ராணிப்பேட்டையில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் கோரிக்கை…

மன்னார்குடியில் மினி பால் பண்ணை அமைக்கப்படும் என மனோ தங்கராஜ் உறுதி..

விநாயகர் திருவீதி உலா கோலாகமாக கொண்டாடப்படுகிறது…

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.