கர்ப்பக்காலத்தில் செய்யக்கூடாத சில தவறுகள்..!!
கருவுற்ற பின் பெண்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி மருத்துவரின் பரிந்துரைகள் பற்றி தெரிந்துக் கொண்டாலும் சில சந்தேகங்கள் இருக்கதான் தோன்றும்.
அதில் செய்யக்கூடாத ஒரு தவறுகளை பற்றி பார்க்கலாம்.
அண்ணாச்சி : அண்ணாச்சி பழம் வைட்டமின் நிறைந்து இருந்தாலும் அதிக சூடு கொண்ட பொருள், அது கருவில் இருக்கும் குழந்தை தாங்கும் அளவிற்கு இருக்காது, எனவே அண்ணாச்சி பழத்தை தவிர்ப்பது நல்லது.
பலாப்பழம் : கர்பக்காலத்தில் பலாப்பழம் சாப்பிட்டால், குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படுமாம்.
நாகப்பழம் : நாகப்பழம் சாப்பிட்டால் அதில் உள்ள நீல நிறம், கருவில் உள்ள குழந்தையை மிக விரைவாக பாதிக்கும், குழந்தை பிறக்கும் பொழுதே கருமை நிறத்தில் பிறக்கும்.
முக்கியமான ஒன்று படுக்கும் பொழுது நேராக படுக்க கூடாது, நேராக படுக்கும் பொழுது கருவில் உள்ள குழந்தை மேல நின்று விடும். நாம் சட்டென்று திரும்பும் பொழுது, அதிக அழுத்தம் கொடுப்பது போல் ஆகி விடும். இதனால் குழந்தைக்கு கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக்கொள்ளும் நிலை ஏற்படும்.
மேலும் இதுபோன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி.