Friday, June 6, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

போலீஸ் எச்சரிக்கையை மீறி நடத்தப்பட்ட ஊர்வலம்… கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

by Admin
June 5, 2025

கடந்த 17 ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரை வெல்லாமல் இருந்த ஆர்.சி.பி அணி 18வது சீசனில் முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதையடுத்து, அணியினர் பெங்களுரு திரும்பியவுடன் உடனடியாக, வெற்றி ஊர்வலம் நடந்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. முதலில் விதான் சவுதா பகுதியில் ஊர்வலம் நடந்த பெங்களுரு போலீஷ் கமிஷனர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஆர்.சி.பி அணிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டுமென கடிதம் எழுதியுள்ளது.  வரும் ஞாயிற்றுக்கிழமை வெற்றி ஊர்வலம் வைத்துக் கொள்ளாலம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதுவரை வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் தங்க முடியாது. இதனால், அவர்கள் வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உடனடியாக வெற்றி ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளனர். அவசரகதியாக நடத்தப்பட்ட இந்த வெற்றி ஊர்வலத்தில் உடுமலைப் பேட்டையை சேர்ந்த பெண் மொத்தம் 5 தமிழகர்கள் உள்பட 11 பேர் இறந்து போனார்கள்.

இந்த சம்பவத்தில் தனது ஒரே மகனை இழந்த தந்தை ஒருவர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அழுது கொண்டே அவர் கூறியதாவது,’ என்னிடம் சொல்லாமல் எனது மகன் இங்கு வந்து விட்டான். இப்போது, எனது ஒரே மகனை இழந்து நிற்கிறேன். அவனது உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல், துண்டு துண்டாக கட் செய்யாமல் முழுமையாக என்னிடம் தந்து விடுங்கள். இப்போது, முதல்வர், துணை முதல்வர் இங்கு வருகிறார்கள். ஆனால், என் மகன் திரும்ப கிடைப்பானா?’ என்று கதறியது உருக்கத்தை ஏற்படுத்தியது.

Tags: BangaloreiplRCB
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

Madhimugam Post

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Madhimugam Post

சபரிமலைக்கு ரயில் பாதை; ஜூலை மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

Next Post

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

போலீஸ் எச்சரிக்கையை மீறி நடத்தப்பட்ட ஊர்வலம்… கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

சபரிமலைக்கு ரயில் பாதை; ஜூலை மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

Trending News

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

போலீஸ் எச்சரிக்கையை மீறி நடத்தப்பட்ட ஊர்வலம்… கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

சபரிமலைக்கு ரயில் பாதை; ஜூலை மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.