Monday, February 6, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

இரண்டு டெஸ்டிலும் தேர்ச்சியடைந்தால் தான் அணியில் இடம்..?? பிசிசிஐ அதிரடி..!!

January 2, 2023

RelatedPosts

உலக கோப்பை வென்றால் ஒரு கோடி…!! முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா..!! முக்கிய வீரர் விலகல்..!!

கேமரூன் க்ரீன் பந்துவீச தடை..!!அதிர்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்..!!

ADVERTISEMENT

2022ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டம் சுமாராகவே இருந்தது இதற்கு காரணம் முக்கிய வீரர்களுக்கு ஏற்படும் காயம் மற்றும் சில வீரர்களின் ஆட்டத்திறன் குறைந்துள்ளதே காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பிசிசிஐ புதிய சட்டம் ஒன்றை அறிமுகபடுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஆசியா கோப்பை, உலக கோப்பை என்று இரண்டு முக்கிய தொடங்களில் சொதப்பியது. மேலும் அணியின் முக்கிய வீரர்கள் பார்ம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் பிசிசிஐ இரண்டு டெஸ்ட் அறிமுகப்படுத்தவுள்ளது அதில் ஏற்கவே இருந்த யோயோ டெஸ்ட் மற்றும் புதிதாக டெக்ஸா என்ற டெஸ்டயும் அறிமுகபடுத்தியுள்ளது.

bcci review meeting decides yo yo test dexa test is mandatory for indian  cricket team selection process | BCCI has changed the rules of selection in  the Indian team, now selection will

யோயோ டெஸ்ட் என்பது 20 மீட்டர் தொலைவில் இறக்கும் இரு எல்லைகளை குறிப்பிட்ட வினாடிகளுக்குள் எத்தனை முறை சென்றடைகிறார்கள் என்று கணக்கிடப்பட்டு அந்த வீரர்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும். இந்த டெஸ்டில் தேர்ச்சி பெற்றாலே இந்திய அணியில் விளையாட முடியும். இருப்பினும் இந்த முறை மேலும் ஒரு சோதனை பயிற்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி அதற்கு டெக்ஸா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

BCCI: Rohit Sharma must work on endurance before fit to play for India in  Australia | Cricket – Gulf News

டெக்ஸா டெஸ்ட் என்பது வீரர்களின் எலும்புகளின் உறுதி தன்மை மற்றும் அடர்த்தி உள்ளிட்டவற்றை கண்காணிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிகிச்சையில் குறைந்த அளவே கதிர்கள் வெளியாவதால் இந்த டெஸ்ட்டை பல முறை மேற்கொள்ள முடியும் என்றும் இந்த டெஸ்ட் மூலம் வலி ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தடெஸ்ட் செய்த பின் அடுத்த 10 நிமிடத்தில் முடிவு தெரிந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் 50 ஓவர் உலககோப்பைக்கு 20 பேர் கொண்ட அணியை தேர்ந்தெடுத்து வருவதாகவும் அந்த வீரர்கள் இந்த ஆண்டில் நடக்க இருக்கும் 50 ஓவர் போட்டிகளில் சுழற்சி முறையில் களமிறக்கபடுவார்கள் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் டெக்ஸ டெஸ்ட் முறை வரும் தொடரிலிருந்து அமல்படுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #bcci#Indiancricketindiansports
ADVERTISEMENT
Previous Post

எது முன்னாள் சூப்பர் ஸ்டாரா..? பத்திரிகையாளரை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள்..!!

Next Post

வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகையா..?? நீதிமன்ற கேள்விக்கு விளக்கமளித்த தமிழக அரசு…!!

Digital Team

Digital Team

Related Posts

விளையாட்டு

உலக கோப்பை வென்றால் ஒரு கோடி…!! முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

விளையாட்டு

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா..!! முக்கிய வீரர் விலகல்..!!

விளையாட்டு

கேமரூன் க்ரீன் பந்துவீச தடை..!!அதிர்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்..!!

இந்தியா

விபத்திலிருந்த பண்டிடம் இருந்து திருடிய இளைஞர்கள்..!! உதவியின்றி தவித்த ரிஷாப் பண்ட்..!!

Latest News

கார் விபத்தில் கிரிக்கெட் வீரர்  ரிஷப் பண்ட் படுகாயம்:  மீண்டு வர பிராத்திப்பதாக விராட் கோலி ட்வீட்

Latest News

இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணம்..!! இரண்டு தொடருக்கும் வீரர்களை அறிவித்த பிசிசிஐ..!!

Next Post

வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகையா..?? நீதிமன்ற கேள்விக்கு விளக்கமளித்த தமிழக அரசு...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

 நகராட்சி வருவாய் ஆய்வாளரை தாக்கிய  6 பேர் மீது  வழக்கு – காவல்துறை அதிரடி

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

சென்னை மதுரவாயல் – துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம்- ஒன்றிய அரசு அனுமதி 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

Trending News

 நகராட்சி வருவாய் ஆய்வாளரை தாக்கிய  6 பேர் மீது  வழக்கு – காவல்துறை அதிரடி

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

சென்னை மதுரவாயல் – துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம்- ஒன்றிய அரசு அனுமதி 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.