அழகான சரும பராமரிப்பிற்கு நச்சுனு நாலு டிப்ஸ்..!
தினமும் மஞ்சள் தேய்த்து முகம் கழுவினால், முகம் இயற்கை அழகுடன் இருக்கும், சோப்பிற்கு பதிலாக பயித்த மாவு பயன் படுத்தினால் சரும பொலிவுடன் இருக்கும் என்று நம் பாட்டி, அம்மாக்கள் சொன்னாலும், இந்த இளம் பருவத்தினர் “ஃபேஷ் வாஷ், ஃபேஷ் ஃப்பாக்கிற்கு மட்டும் தான் முக்கியம் துவம் கொடுக்கின்றனர்.
இதை பயன் படுத்துவதில் தவறில்லை, ஆனால் அவற்றில் சில பராமரிப்பும் செய்தால், சரும அழகாக இருக்கும்.
* பேஸ் க்ரீமை பயன் படுத்தும் முன் நன்கு முகத்தை கழுவி விட்டு, பயன் படுத்தவேண்டும். இல்லை என்றால் அதன் மேலே பேஸ் பேக் பயன் படுத்தும் பொழுது சருமத்துகள்களை அடைத்து விடும்.
* ஈரமான சருமத்தில் பேஸ் கீரிம் பயன் படுத்தலாம், இதனால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.
* முகத்தில் அதிக அளவில் கீரிம் பயன் படுத்துவதை விட குறைந்த அளவு கீரிம் பயன்படுத்த வேண்டும். அதிக அளவு கீரிம் பயன் படுத்தினால், சருமத்தில் கீரிம் படுவதற்கு நேரம் ஆகும். மறுநாள் அதை அகற்றும் பொழுது சருமத்தில் ஒட்டு உணர்வு குறைந்து விடும்.
* கீரிம் கை முழுவதும் தேய்த்து முகத்தில் பூசுவதை விட.., இரு விரல்களால் கீரிமை தடவலாம்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post