எழுப்பிறவிகள் இருப்பது உண்மையா..!
மனிதனாக நாம் பிறப்பு எடுப்பது ஏழாவது ஜென்மத்தில் என்று சொல்லுவார்கள். ஒரு சிலர் முந்தைய.., ஜென்மத்தில் ஏதாவது பாவ புண்ணியம் செய்து இருந்தால் இந்த ஜென்மத்திலும் அது தொடரும் என நினைப்பது உண்டு.
நமக்கு பூர்வ ஜென்மங்கள் எதாவது இருந்துள்ளதா..? இல்லை இது தான் நம் முதல் ஜென்மமா.., இல்லை அடுத்த ஜென்மம் ஒன்று இருக்கிறதா..? நாம் போன ஜென்மத்தில் எதாவது பாவம் செய்து இருப்போமா அதனால் தான் இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு தண்டனையா..? என்ற குழப்பம் உங்கள் மனதில் இருகிறதா..?
அப்படி பாவம் செய்து இருந்தால் அதை இந்த ஜென்மத்தில் எப்படி தீர்ப்பது.., இந்த ஜென்மத்தில் சிறந்த வாழ்க்கை வாழ என்னை செய்ய வேண்டும் என நினைக்கும் உங்கள் மனதிற்கு சிறந்த பதில் காத்திருகிறது.
அதை பற்றி தெரிந்துகொள்ள கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..,
இதுவரை பார்த்த அனைத்து ஆன்மீக தகவல்களும்.., ஐதீகத்தின் படி.. சொல்லப்பட்ட குறிப்புகள்..
இந்த பூர்வ ஜென்மங்கள் பற்றி படிக்கவும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..