உயிரிழந்த பாட்டியின் சாம்பலை பாஸ்தாவில் கலந்து சாப்பிட்ட பெண்… அதிர்ச்சி சம்பவம்…!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரின் பாட்டி கடந்த வருடம் இறந்து போய் உள்ளார். அந்த பாட்டியின் உடலை எரித்து சாம்பலாக்கியபின் இருக்கும் மிச்ச சாம்பலை அந்த பெண் வீட்டில் வைத்திருந்தார்.
ஒரு நாள் குடும்பத்தில் உள்ள அவரது தாய் மற்றும் தம்பி ஆகியோர் பாட்டியை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார்களாம் அதனால் அவர்களுக்கு அந்த பெண் சமைக்கும் போது செய்த பாஸ்தாவில் அவருடைய பாட்டியின் சாம்பலை போட்டு சமைத்து அவர்களுக்கு கொடுத்தார்களாம். மேலும் அந்த பெண்ணும் அந்த சாம்பலை உண்டு இருக்கிறாராம்.


















