கர்பக்காலத்தில் மசாலாபால் ஆரோக்கியம் கொடுக்குமா..?
கர்ப்பகாலம் என்பது மிக முக்கியமான காலாம், இந்த சமயத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். காரணம் கருவில் உள்ள குழந்தைக்கும் உணவு செல்லும் என்பதால், பார்த்து பார்த்து சாப்பிட வேண்டாம்.
ஒரு சில கர்ப்பிணி பெண்களுக்கு சில உணவுகளை சாப்பிடலாமா..? சாப்பிடக்கூடாதா..? என்று சந்தேகம் இருக்கும். அதில் ஒன்று தான், “மசாலப்பால்”. இது பற்றி பார்க்கலாம்.
கர்ப்பகாலத்தில் பித்தம், சூடு இல்லாமல் சீராக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாக இருக்கும்.
கர்ப்பகாலத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, மற்றும் கொழுப்புச்சத்து சமமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கோரோனாவை பெரிதும் உடம்பில் தங்க விடாமல் துரத்தி அடித்த ஒரு பொருள் “மஞ்சள்” மஞ்சள் தூள் இல்லாமல் சமைக்காத உணவே இல்லை.
மஞ்சளில் இருக்கும் மருத்துவ குணம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு.., ஜீரணத்திற்கும் உதவுகிறது. எனவே கர்ப்பகாலத்தில் மசாலாப்பால் அருந்துவதை விட.
வாரத்திற்கு இருமுறை பாலில் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் சளி, இரும்பல் மற்றும் மலசிக்கல் போன்றவை ஏற்படாமல் இருக்கும்.
சில கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பால் குடிப்பது சரிவரவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அருந்தலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..