வீட்டில் எப்பொழுதும் அன்னம் இருக்க இதை செய்யுங்கள்..!!
எப்பொழுதும் நம் வீட்டில் செல்வம், சுபிக்க்ஷம், அன்னம் மற்றும் பணம் என்றும் நிறைந்து இருக்க வேண்டும், என்று நினைப்போம்.
ஆனால் சில சமயங்களில் அவை குறிவாகவோ.. அல்லது இல்லாமலோ போய் விடும்.
என்றும் அவை இல்லத்தில் நிரந்தரமாக.., நிறைந்து இருக்க இதை செய்யுங்கள்.
வீட்டில் அன்னபூரணி படம், அல்லது சிலை இருந்தால் அதற்கு முன், பச்சரிசி மற்றும் நாணயங்கள் வைக்க வேண்டும்.
இது நாம் அன்னலட்சுமிக்கு படைப்பதற்கு சமம் ஆகும். அவர் முன் நாம் அரிசி வைத்தால் வீட்டில் அல்ல அல்ல குறையாமல் அன்னம் இருக்கும் என்பது ஐதிகம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ. லோகேஸ்வரி