ஸ்ரீஜலகண்டஸ்வரி அம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்.. காண கண் கோடி வேண்டும்..!
வேலூர் மாவட்டம் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி ஐந்தாம் நாளை முன்னிட்டு மூலவர் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதணை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி ஐந்தாம் நாளை முன்னிட்டு மூலவர் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பாடு தீபாராதணை நடைபெற்றது. உற்சவர் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்து குங்கும லட்ச்சார்ச்சணைகளும் செய்து, பல்வேறு ஆரத்திகளை மற்றும் மகாதீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்…
Discussion about this post