Saturday, September 30, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

சீமான் வழக்கு… இது தான் விஷயம்.. தெளிவாக சொன்ன சென்னை மாநகர காவல் ஆணையர்..!

September 12, 2023

RelatedPosts

இந்த திட்டம் இருக்க அப்போ  இனி  விவசாயிகள்  ஏன்  தண்ணீருக்கு கஷ்டப்படனும்..? 

பார்க்க மறந்த  சில  முக்கிய செய்தியை  ஜஸ்ட் ஒரு க்ளிக்ல  படிங்க..!!

சரிந்தது   தங்கம் விலை..!!   நகை கடையில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!!  

0
(0)

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது எதுவும் கூற‌ முடியாது; கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்க வீரா வாகனம் உதவும் : சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி.

சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு காவல்துறை சொந்த முயற்சியால் இன்று வீரா வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சாலை விபத்துகளில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களின் உயிரைக் காக்க, தனித்துவமான மீட்பு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை காரில் இருந்து மீட்க முடியாத போது வீரா வாகனம் மூலம் கார் கதவுகள் அறுக்கப்பட்டு அங்கேயே முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் | Sandeep Roy Rathore appointed as the new Chennai Police Commissioner

இதற்கு இந்த வாகனம் உதவுகிறது. கடந்து ஆண்டு மட்டும் 364 பேர் விபத்தில் இறந்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி வரை 341 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.‌ கடந்த ஆண்டை ஒப்பீடும்‌ போது விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு துறை இடம் இல்லாத வசதிகள் கூட இந்த வாகனத்தில் இருக்கிறது. ஈ.சி.ஆர். உள்ளிட்ட எந்த இடங்களில் விபத்து அதிகமாக நடைபெறுகிறதோ அது முழுமையாக ஆராய்ந்து அதன்பின் அதற்கு ஏற்றார் போல் வீரா வாகனம் அங்கு நிறுத்தப்படும்.

இன்னும் பத்து முதல் 15 நாட்களில் எந்தெந்த பகுதிகளில் சிக்னல்கள் வேலை செய்யாமல் இருக்கிறதோ அது முழுமையாக சரி செய்யப்படும். சென்னை மெட்ரோ, குடிநீர் வடிகால் வாரியம், கழிவுநீர் வாரியம் சார்பில் சென்னை முழுவதும் பரவலாக பணிகள் நடைபெற்று வருவதால் சிக்னல்கள் பாதிக்கப்பட்டன. சென்னையில் மொத்தம் 277 ஆட்டோ சிக்னல்கள் உள்ளன. பனையூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. சைபர் கிரைம் தொடர்பாக பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரக்கூடிய நிலையில் அதற்கு ஏற்றார் போல் மோசடியும் வளர்ந்து வருகிறது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சைபர் கிரைம் மோசடிகளை கண்காணிப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான சரியான சிஸ்டம் நம்மிடம் உள்ளது.சைபர் கிரைம் அதிகாரி இன்று பெங்களூரு சென்று நைஜீரியாவை சேர்ந்த ஒரு குழுவை கைது செய்துள்ளார். அவரிடம் இருந்து செல்போன்கள் மற்றும் கட்டு, கட்டாக பணம் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது.

சீமான் - BBC News தமிழ்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான நடிகையின் குற்றச்சாட்டு குறித்து வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கு விசாரணை கட்டத்தில் இருப்பதால் வெளியே எதுவும் சொல்ல முடியாது. தற்போது மீடியா முன்பு எதையும் சொல்ல முடியாது. வள்ளூவர் கோட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் போராட வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் சாலை மறியலில் ஈடுபடுவார்களா இல்லையா என்பது சம்பவ இடத்தில் தான் தெரியும் இருந்தாலும் அப்படி நடைபெற்றாலும் போக்குவரத்து மாற்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என்றார்.

இதையும் படிக்க: விவரம் தெரியாமல் பேசும் கர்நாடக முதல்வர்… அவங்க எப்போதும் அப்படி தான்…!

Loading

How useful was this post?

Click on a star to rate it!

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: சீமான்சீமான் மீது விஜயலட்சுமி புகார்சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர்
ADVERTISEMENT
Previous Post

நாக்கை வெட்டும், கண்ணை நோண்டும் ஒன்றிய அமைச்சர்… நாட்டின் நிலைமையை நினைத்தால்..? விசிக தலைவர் சரமாரியாக கண்டனம்..!

Next Post

கர்நாடக  அரசு கோரிக்கையை  ஏற்கவில்லை  என்றால்.. தமிழக அரசின்  முடிவு  இப்படி தான் இருக்கும்..!  

Related Posts

தமிழ்நாடு

இந்த திட்டம் இருக்க அப்போ  இனி  விவசாயிகள்  ஏன்  தண்ணீருக்கு கஷ்டப்படனும்..? 

அரசியல்

பார்க்க மறந்த  சில  முக்கிய செய்தியை  ஜஸ்ட் ஒரு க்ளிக்ல  படிங்க..!!

டிரெண்டிங்

சரிந்தது   தங்கம் விலை..!!   நகை கடையில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!!  

தமிழ்நாடு

வயிற்று வலிக்காக ஹாஸ்பிட்டல் போய்..!! ஆப்ரேஷன் பண்ணா 7UP பாட்டில்..?

தமிழ்நாடு

பெட்ரோல் பங்க மேற்கூரை இடிந்து விழ இதுதான் காரணம்..!! சற்றுமுன் வெளியான பல திடுக்கிடும் தகவல்..!!

தமிழ்நாடு

உயிரை எடுக்கும்  டெங்குவை  கண்டு மக்கள்  இனி  பயப்பட வேண்டாம்..!! ஏனா நாளையில இருந்து..!! 

தமிழ்நாடு

56.95 கோடி செலவில் மீன் பண்ணை திறப்பு..!! இனி மீனவர்களுக்கு..!!   

இந்தியா

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு கிடைத்த வெற்றி..!!  

டிரெண்டிங்

யாரவது 2000 ரூபாய் நோட்டு வச்சிருந்த மாத்திடுங்க..!! ஏனா..? 

Next Post

கர்நாடக  அரசு கோரிக்கையை  ஏற்கவில்லை  என்றால்.. தமிழக அரசின்  முடிவு  இப்படி தான் இருக்கும்..!  

Discussion about this post

24
Music

இதில் யாருடைய இசையில் மேஜிக் இருக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

லேட்டா வந்தாலும்  பெஸ்ட்னு  சொல்ல வைக்கும்  விவோ v29 ப்ரோ..!! 

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

இந்த திட்டம் இருக்க அப்போ  இனி  விவசாயிகள்  ஏன்  தண்ணீருக்கு கஷ்டப்படனும்..? 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், அமலுக்கு வர…!! எதிர்பார்ப்பில் வைக்கப்பட்டுள்ள ட்விஸ்ட்..!!  

குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே கர்நாடக நீர் திறக்கப்படும்..!! உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட முடிவு என்ன..?  

காண கண்கோடி வேண்டும்..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று..!!

Trending News

இந்த திட்டம் இருக்க அப்போ  இனி  விவசாயிகள்  ஏன்  தண்ணீருக்கு கஷ்டப்படனும்..? 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், அமலுக்கு வர…!! எதிர்பார்ப்பில் வைக்கப்பட்டுள்ள ட்விஸ்ட்..!!  

குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே கர்நாடக நீர் திறக்கப்படும்..!! உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட முடிவு என்ன..?  

காண கண்கோடி வேண்டும்..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று..!!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.