நல்ல மனிதர்களின் குணம் – குட்டி ஸ்டோரி-50
ஒரு ஊரில் காக்காவும், குருவியும் வசித்து கொண்டு இருந்தனர் இருவரும் நல்ல நம்பர்களாக இருந்தார்கள் ஆனால் ஒருவருக்கு ஒருவர் பொறாமை பட்டு கொள்ளுவார்கள் ஆனால் காக்கா வீடு ஓட்ட வீடாக இருந்தது.
குருவி வீடு நல்ல வீடாக கட்டி வைத்து கொண்டு இருந்தது சாயங்காலம் இருக்கும் நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது. காக்கா வீட்டிற்குள் தண்ணி ஒழுக ஆரம்பித்தது, சரி நம்ம குருவி வீட்டிற்கு சென்று விடலாம் என்று யோசித்தது காக்கா ஒருவழியாக கொழுத்தும் மழையிலும் காக்காவின் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தது காக்கா.
குருவி அக்கா, குருவி அக்கா காத்தும் மழையும் சேந்து அடிக்குது கொஞ்சம் கதவை தொரங்க அப்படினு சொல்ல அய்யோ அப்படினு குருவி வேகமாக வந்து கதவை தொறந்து உள்ள வாங்க அப்படினு கூப்பிட்டது குருவி, வீட்ற்குள் வந்ததும் காக்கா வீடு முழுவதையும் பார்த்து வியந்து போனது எவ்வளவு அழகா இருக்கிறது.
அப்படி என்று நமக்கு ஏன் இப்படி வீடு கட்ட முடியல என்று யோசனைக்கு சென்ற காக்காவை பார்த்து வந்து சாப்பிட வாங்க அப்படினு கூப்பிட்ட குருவி தடபுடலாக அறுசுவை உணவை பரிமாறி சாப்பிட சொன்னது காக்காவை நல்ல வயறு முழுவதும் சாப்பிட்டது.
காக்கா ஓய்வு எடுப்பதற்க ஒரு அறையில் அமர்ந்து கொண்டு இருக்க எப்படியவது நம்மளும் இந்த மாதிரி ஒரு நல்ல வீட்டை கட்ட வேண்டும் என்ன செய்வது என்று தீவிரமாக யோசிக்க திடீர் என்று அதற்க்கு ஒரு யோசனை வந்தது..
இந்த குருவி வீட்டை களைத்து நம்ம ஏன் வீடு கட்ட கூடாது..? அப்படினு இரவு முழுவதும் தீவிரமாக யோசித்து மறுநாள் குருவி வெளியை சென்ற பிறகு அதனுடைய வீட்டை முழுவதுமாக உடைத்து பறந்து சென்றது.
காக்கா அதனுடய வீட்டை புதுமையாக மாற்றி விட்டது, வீடு திரும்பிய குருவி மிகவும் சோகமாக மாறியது, சரி மீண்டும் புதுமையாக வீடு கட்டலாம் அப்படி என்று அதற்கான வேளையில் நாள் கிழமை பாராமல் அதற்காக உழைத்து.
இதுமாதிரி எத்தனையோ பொறாமை படம் மனிதர்கள் உங்களுக்கு கெடுதல் செய்திருந்தாலும் மீண்டும் அதை முயற்சி செய்து வெற்றி பெறுவது நல்ல மனிதர்களின் குணம். நீங்களும் இப்படி இருங்கள்.
– சரஸ்வதி