தமிழ்நாடு

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் – வைகோ

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக...

கோவில்களில் நாள்முழுவதும் அன்னதானம்…!! தொடங்கி வைத்த முதலமைச்சர்..!!

தமிழகத்தில் இருக்கும் மூன்று கோவில்களில் நாள்முழுவதும் அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அவருடன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு...

 குற்ற உணர்ச்சி இல்லாமல் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு:  உயர்நீதிமன்றம்  கண்டனம்..!!

மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள...

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து மதிமுக தலைமை முடிவெடுக்கும் –  துரை வைகோ 

திருநெல்வேலியில் மதிமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மேற்கு தொடர்ச்சி...

மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம்…!! தயாராகும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து தேர்தல் ஆணையம்நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். மாநிலத்திற்குள்...

எந்த காரணத்தைகொண்டும் புத்தாண்டு அன்று  கடற்கரை பக்கம்  யாரும் போகக்கூடாது-  சென்னை  காவல்துறை

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கடற்கரை மணற்பகுதிகளுக்கு வர பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும்...

பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு – தமிழக அரசு

பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக 1,000ரூபாயுடன் ரொக்கத்துடன் முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வழங்கப்படும்...

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். கடந்த...

பிரதமர் மோடியின் தாயார் மறைவு:  இரங்கல்  தெரிவித்த  அரசியல் தலைவர்கள்…! 

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய...

திருத்தணி  அருகே  இளநீர் பறித்தவர்களை தட்டி கேட்டவர்  வெட்டி கொலை…!!  மகன் கண்முன்னே  தந்தை  உயிரழப்பு..!!

திருத்தணி கிழவணம் கிராமத்தில் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணியாளராக பணியாற்றி வருகிறார். கராத்தே மாஸ்டரான இவர்,  தன் நிலத்தில் உள்ள...

  • Trending
  • Comments
  • Latest

Trending News