தமிழ்நாடு

ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்  தீர்மானம் முன்மொழித்தார்

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன்  தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் மக்கள் அரசின் கொள்கைகளை விளக்கினார். எனினும் திராவிட...

சட்டமன்றத்தில் உரையை திருத்தி வாசித்த தமிழ்நாடு ஆளுநர் –  கட்சித் தலைவர்கள் கண்டனம் 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளதாகவும் தேசிய கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து...

தொடர்ந்து 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை..!! சிக்கியது முக்கிய ஆவணங்கள்..!!

புரொபஷனல் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சோதனையில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்...

ஆர்.என்.ரவிக்கு எந்த அருகதையும் இல்லை..!! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை..!!

“தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது...

மொழியை காப்பாற்ற உயிரையே கொடுத்த இனம் தமிழ் இனம்..!! முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 100 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர், இலக்கியம் என்பது ஒரு...

தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாக குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார்...

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை –  வேலூர்  சிறையில் வைத்து விலாசும் காவல்துறை…!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்...

தனியார் பேருந்து மோதியதில் 3- ஆம் வகுப்பு மாணவன்  உயிழப்பு-  சாலைமறியலில் திருப்பத்தூர்  மக்கள்..!! 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 3- ஆம் வகுப்பு மாணவன் மீது தனியார் பேருந்து மோதியதில், மாணவன் சம்பவ இடத்திலேயே உயிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

தரமற்ற குடியிருப்பு கட்டிய உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி..!!

இருளர் பழங்குடியினர் வசிப்பதற்காக ஊத்துக்காட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா 4 லட்சத்தி 62,000 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அதில் வாலாஜாபாத் ஊத்துக்காட்டில் தரமற்ற இருளர்...

தனியாக இருந்த பெண்  கொலை – நகை திருட்டு..!!  அதிர்ச்சியில் திருச்சி மக்கள்..!

திருச்சி அருகே  வீட்டில் தனியாக இருந்த  பெண்ணின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு,  வீட்டிலிருந்த நகைகளை திருடி சென்ற சம்பவம்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம்,  முத்தரசநல்லூர் பகுதியில்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News