தமிழ்நாடு

Stemp paper

வீடு, நிலம் வாங்குவோர் கவனத்திற்கு… பல மடங்கு எகிறிய முத்திரைத்தாள் கட்டணம்!

முத்திரைத்தாள் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான சட்ட திருத்த முன்வடிவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேரவையில் தாக்கல் செய்தார். 2001 ஆம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள்...

வீரப்பன் கூட்டாளி மைசூர் சிறையில் மரணம்; உடல் தகனம்!

30 ஆண்டுகளாக சிறையில் இருந்த வீரப்பனின் முக்கிய கூட்டாளியான மீசை மாதையன், நேற்று மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து, அவரது சடலம் இன்று மாலை சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது....

heat

14 இடங்களில் சதமடித்த வெயில்.

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்...

arrest

கந்து வட்டி டார்ச்சர்; இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!

நெல்லை அருகே சுத்தமல்லியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவர் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவராக உள்ளார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வசிக்கும் மனோன்மணியம் சுந்தரனார்...

corona

மக்களே உஷார்; ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502ஆக உயர்ந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 493ஆக இருந்த நிலையில் இன்று...

death

அடக்கொடுமையே!! விறகு எடுக்கச் சென்ற குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், அடுத்த ஜாலியா மத்தூர் இருளர் காலணி பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளியான இவருக்கு மூன்று குழத்தைகள் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் வழக்கம்போம் அருகில்...

cash

பழனியில் அமோகமாக நடக்கும் வசூல் வேட்டை; கோடிக்கணக்கில் சுருடப்பட்டுவதாக புகார்!

பழனி அருகே இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான காளியம்மன் கோவில் பெயரில் வசூல் வேட்டை நடைபெறுவதாகவும் குடமுழுக்கு பணி என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூல்...

theft

சென்னையில் 120 சவரன் நகைகள் கொள்ளை; திருடன் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!

அசோக் நகரில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் 120 சவரன் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொட்ட ஒரு தொழில் கூட துலங்காததால் திருடனாக...

Honour Killing

மீண்டும் ஒரு ஆணவக்கொலை; காதல் திருமணம் செய்த மகனை கொன்ற தந்தை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி, இவரது மகனான சுபாஷ் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பணிபுரியும் இடத்தில் வீட்டிற்கு...

“என்ன மன்னிச்சிடுங்க”… மக்களிடம் மன்னிப்பு கேட்ட கள்ளக்குறிச்சி ஆட்சியர்!

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக...

  • Trending
  • Comments
  • Latest

Trending News