தமிழ்நாடு

Madurai

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: இதுவரை எத்தனை பேர் முன்பதிவு!

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்துள்ளனர். திருக்கல்யாண வைபவம்:  மதுரை சித்திரை திருவிழா ஏப்.23 ல் துவங்கி நடைபெற்று வருகிறது....

corona

#BREKING மக்களே மகிழ்ச்சியான செய்தி; தமிழகத்தில் குறைந்தது கொரோனா பாதிப்பு!

இன்று மட்டும் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குறையத்தொடங்கியுள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு...

ooty

சுற்றுலா பயணிகளே உஷார்; நாளை நள்ளிரவு 12 மணி முதல் அமல்!

கோடை சீசனை முன்னிட்டு நாளை நள்ளிரவு 12 மணி முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யபடுவதாக மாவட்ட ஆட்சிதலைவர் அறிவித்துள்ளார். இதனையடுத்து குன்னூர் - பர்லியார்...

arrest

குடும்பம் நடத்த மறுத்த மகள்; மாமியாரை பதம் பார்த்த மருமகன்!

கோவை கிணத்துக்கடவு அருகே மாமியார் உட்பட இருவரை கத்தியால் குத்திய மருமனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் ஆறுமுகம் - ஜோதிமணி தம்பதி....

சாத்தன்குளம் கொலைவழக்கு சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் ..!

சாத்தன்குளம் கொலைவழக்கு- சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் ..! மதுரை : மதுரை மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை மகனை, கொலை செய்த குற்றத்திற்காக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது...

sexual Harrasement

9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை; இளைஞருக்கு வலைவீச்சு!

உதகை அருகே 9-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை HPF பகுதியில் பள்ளி...

Madurai

கள்ளழகர் சித்திரை திருவிழா; மதுரைக்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை!

கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே...

கடன் சுமையில் அரசு போக்குவரத்து கழகம்; உயருகிறதா பேருந்து கட்டணம் – அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 48,500 கோடி ரூபாய் கடன் சுமை இருக்கின்ற நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தமிழக போக்குவரத்து...

arrest

வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் தான் குறி… சைக்கோ இளைஞரை குறிவைத்து பிடித்த காவல்துறை!

மூதாட்டிகளை மட்டும் குறிவைத்து கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளயடித்து சென்ற நபரை ஆதம்பாக்கம் போலிசார் கைது செய்துள்ளனர். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரை சேர்ந்த 81...

  • Trending
  • Comments
  • Latest

Trending News