தமிழ்நாடு

தந்தையின் நினைவை பகிரும் எம்.பி.கனிமொழி..

தந்தையின் நினைவை பகிரும் எம்.பி.கனிமொழி..   மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாள், இன்றைய நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...

மாவீரன் பட பாணியில் சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. தினம் உயிர் பயத்தில் வாழும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்.. முழு விவரம் உள்ளே..!

சென்னையில் உள்ள 17 மாடி கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள ஜெயின் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தால் 2011 முதல் 2015...

அசைவப் பிரியர்களுக்கு வருத்தமான செய்தி.. கறிக்கோழியின் விலை அதிரடி உயர்வு..!

நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 4.30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அங்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைப்பெற்றது....

தலையில் நீர் வழிந்த குழந்தை.. கை அகற்றட்டப்பட்ட கொடூரம்.. இன்றைக்கு உயிரோடே இல்லை… அப்பாவி குழந்தையின் மரணத்தின் பிண்ணனி என்ன..?

கை அகற்றப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது. குழந்தையின் உடலை உடற் கூராய்வு செய்யாமல் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்...

பைக் ரேஸில் ஈடுபடுவோர் கவனத்திற்கு…13 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!

சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டை MRF பைக் ரேஸ் மைதானத்தில் ரேஸில் ஈடுப்பட்ட 13 வயது சிறுவன் பந்தய விபத்தின் போது உயிரிழந்தான். இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடம்...

தொடரும் விவசாயிகளின் போரட்டம்… கீழ்பவானி விவசாயிகளின் கோரிக்கை என்ன தெரியுமா..?

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள குருமந்தூர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் விவசாயிகள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  ஆகஸ்ட் 15-ல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்,...

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஊழியர் பரிதாப பலி.. மண் குவாரியில் தொடரும் அவலம்..!

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்று வரும் சவுடு மண் குவாரியில் அதிக எடையுடன் வந்த லாரி நிலை தடுமாறி வாலிபர் மீது லாரி ஏரி விபத்து. ஏற்பட்டது இந்த விபத்தில்...

9 மாவட்ட மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!! மாவட்ட ஆட்சியரின்  அதிரடி முடிவு..!!  

9 மாவட்ட மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!! மாவட்ட ஆட்சியரின்  அதிரடி முடிவு..!!   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற 9 மாவட்ட மீனவர்கள்...

குடிதண்ணீர் கேட்டு பெண்கள் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம்..!!

குடிதண்ணீர் கேட்டு பெண்கள் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம்..!! குடிதண்ணீர் கேட்டு முறையிட்ட பெண்களிடம் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட அடியக்கமங்கலம் திமுக ஊராட்சி மன்ற...

  • Trending
  • Comments
  • Latest

Trending News