Saturday, September 30, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

தலையில் நீர் வழிந்த குழந்தை.. கை அகற்றட்டப்பட்ட கொடூரம்.. இன்றைக்கு உயிரோடே இல்லை… அப்பாவி குழந்தையின் மரணத்தின் பிண்ணனி என்ன..?

August 6, 2023

RelatedPosts

இந்த திட்டம் இருக்க அப்போ  இனி  விவசாயிகள்  ஏன்  தண்ணீருக்கு கஷ்டப்படனும்..? 

பார்க்க மறந்த  சில  முக்கிய செய்தியை  ஜஸ்ட் ஒரு க்ளிக்ல  படிங்க..!!

சரிந்தது   தங்கம் விலை..!!   நகை கடையில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!!  

0
(0)

கை அகற்றப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது. குழந்தையின் உடலை உடற் கூராய்வு செய்யாமல் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது ஒன்றரை வயது மகன் முகமது மகிருக்கு, தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த குழந்தையின் வலது கை அழுகியதால், அந்த கை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின் தாய் அஜிஷா செய்தியாளர்களை சந்தித்தார்…

அப்போது பேசிய அவர்,

என் குழந்தையின் கை அகற்றபட்டதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்திருந்தேன் ஆனால் இதுவரை அதற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை..

கடந்த 29 ஆம் தேதி தலையில் உள்ள நீரை மீண்டும் பரிசோதனை செய்ய கொடுத்தார்கள்.. அதில் பாதிப்பு இருக்கிறது என்று சொன்னார்கள்.அங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்தது..

நியூரோ அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் தலையில் நீர் பாதிப்பு இருப்பதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொன்னார்..இதே நிலையுடன் இருந்தால் 100 சதவீதம் உயிருக்கு பாதிப்பு இருக்கும் என மருத்துவர்கள் கூறியதாக குழந்தையின் தாய் கூறினார்..

*குழந்தைக்கு இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியே இல்லை என்றும் செயற்கையாக மருந்துகள் மூலம் அளிக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் தான் இருக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறியதாகவும் ஏன் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என தான் கேட்டதற்கு நிறைய நரம்புகள் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறிய தாய் அஜீஷா நரம்புக் கட்டானதற்கு மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தையின் கை அகற்றப்பட்டது தான் காரணம் என கூறினார்…

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லதா குழந்தைக்கு அறுவை சிகிச்சை எதற்க்கு என நான் கேட்டதற்கு எண்டாஸ்கொப்பி என்று சொல்ல கூடிய தலையில் ஓட்டை போட்டு முதுகு தண்டு வழியாக நீரை வெளியேற்றும் படி அறுவை சிகிச்சை செய்வோம் என மருத்துவர்கள் கூறியதாகவும் இது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என கேட்டதற்கு ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறினார்கள் பிறகு ஏன் இந்த சிகிச்சை குழந்தைக்கு செய்கிறீர்கள் எனவும் செய்யாதீர்கள் அப்படியே விட்டு விடுங்கள் என தான் மருத்துவர்களிடம் கூறியதாகவும் தெரிவித்தார்…

தப்பு செய்தது மருத்துவர்கள் தான் என அவர்கள் ஒத்து கொள்வதாகவும் குழந்தையின் உடல்நிலை குறித்து தான் கேட்கும் கேள்விக்கு எந்த வித பதிலையும் மருத்துவர்கள் சொல்லவில்லை எனவும் குற்றம் சாட்டினார்..

குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஸ்டண்ட் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என 15 மருத்துவர்கள் கொண்ட குழு தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அறுவை சிகிச்சை செய்தால் குழந்தை உயிருக்கு ஆபத்து என்று தெரிந்து செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகவும் குழந்தை இறந்து விடும் என்று தெரிந்து தான் போட்ட வழக்கை முடிப்பதற்காக மருத்தவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்..

மூன்று நாட்களுக்கு முன் ராஜிவ்காந்தி மருத்துவமனை முதல்வரிடம் பேசியதாகவும் குழந்தையின் அறுவை சிகிச்சை குறித்து தான் கேள்வி கேட்டதாகவும் அதற்கு அவர் அசால்டாக பதில் கூறியதாகவும் கூறினார்..

யாரோ பின்னாடி இருந்து சொல்லி கொடுப்பதாக மருத்துவமனை முதல்வர் தன்னிடம் கூறியதாகவும் ஏன் கை போனது,ஏன் என் குழந்தை சாகும் நிலையில் இருக்கிறான் என எந்த கேள்வி கேட்டாலும் குறை மாசம் தான் காரணம் என டீன் தன்னிடம் கூறியதாகவும் குற்றம் சாட்டினர்

எம்.எஸ்.சி கணினி அறிவியல் படித்த தன்னை மைக்ரோ பயாலஜி படித்திருக்கலாமே என டீன் கூறியதாகவும் மைக்ரோ பயாலஜி படித்திருந்தால் என் குழந்தை மட்டுமல்ல பல குழந்தைகளின் உயிரை நான் காப்பாற்றி இருப்பேன் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்…

ஒரு வாரமாக குழந்தை தன்னை மறந்து விட்டதாகவும் கழுத்துக்கு மேல் எந்த உறுப்பும் சுய நினைவு இல்லை எனவும் கூறினார். என் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால் நான் அறுவை சிகிச்சை செய்ய கையெழுத்து போடவே இல்லை..ஒத்துழைக்கவே இல்லை…

சம்மந்தப்பட்ட உறுப்பாகிய கை அகற்றப்பட்டுவிட்ட நிலையில் எதற்காக இப்போது உடற்கூறு செய்ய வேண்டும்? உடற்கூறாய்வு செய்து எதை கண்டறியப் போகிறார்கள்? எனவே உடற்கூராய்வு செய்ய வேண்டாம் என கூறினார்…

தாய்மார்கள் எந்த மருத்துவமனைக்கு குழந்தைகளுக்கு சிகிச்சைக்காக சென்றாலும் அங்கு குழந்தைகளுக்கு நோய்க்கு உரிய சிகிச்சை தான் வழங்கப்படுகிறதா ,அதற்கான மருந்துகள் தான் பயன்படுத்தபடுகிறதா என தைரியமாக மருந்து செலுத்த வரும் மருத்துவர்களிடம் கேட்க வேண்டும் என கூறினார்.

Loading

How useful was this post?

Click on a star to rate it!

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: baby deadRamanadhapuram
ADVERTISEMENT
Previous Post

அண்ணாமலை பாத யாத்திரையில் விஜய் மக்கள் இயக்கத்தினர்.. விஜய்யும், அண்ணமலையும் அண்ணன் தம்பி.. நிர்வாகியின் சர்ச்சைப் பேச்சு..!

Next Post

அசைவப் பிரியர்களுக்கு வருத்தமான செய்தி.. கறிக்கோழியின் விலை அதிரடி உயர்வு..!

Related Posts

தமிழ்நாடு

இந்த திட்டம் இருக்க அப்போ  இனி  விவசாயிகள்  ஏன்  தண்ணீருக்கு கஷ்டப்படனும்..? 

அரசியல்

பார்க்க மறந்த  சில  முக்கிய செய்தியை  ஜஸ்ட் ஒரு க்ளிக்ல  படிங்க..!!

டிரெண்டிங்

சரிந்தது   தங்கம் விலை..!!   நகை கடையில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!!  

தமிழ்நாடு

வயிற்று வலிக்காக ஹாஸ்பிட்டல் போய்..!! ஆப்ரேஷன் பண்ணா 7UP பாட்டில்..?

தமிழ்நாடு

பெட்ரோல் பங்க மேற்கூரை இடிந்து விழ இதுதான் காரணம்..!! சற்றுமுன் வெளியான பல திடுக்கிடும் தகவல்..!!

தமிழ்நாடு

உயிரை எடுக்கும்  டெங்குவை  கண்டு மக்கள்  இனி  பயப்பட வேண்டாம்..!! ஏனா நாளையில இருந்து..!! 

தமிழ்நாடு

56.95 கோடி செலவில் மீன் பண்ணை திறப்பு..!! இனி மீனவர்களுக்கு..!!   

இந்தியா

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு கிடைத்த வெற்றி..!!  

டிரெண்டிங்

யாரவது 2000 ரூபாய் நோட்டு வச்சிருந்த மாத்திடுங்க..!! ஏனா..? 

Next Post

அசைவப் பிரியர்களுக்கு வருத்தமான செய்தி.. கறிக்கோழியின் விலை அதிரடி உயர்வு..!

Discussion about this post

24
Music

இதில் யாருடைய இசையில் மேஜிக் இருக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

லேட்டா வந்தாலும்  பெஸ்ட்னு  சொல்ல வைக்கும்  விவோ v29 ப்ரோ..!! 

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

இந்த திட்டம் இருக்க அப்போ  இனி  விவசாயிகள்  ஏன்  தண்ணீருக்கு கஷ்டப்படனும்..? 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், அமலுக்கு வர…!! எதிர்பார்ப்பில் வைக்கப்பட்டுள்ள ட்விஸ்ட்..!!  

குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே கர்நாடக நீர் திறக்கப்படும்..!! உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட முடிவு என்ன..?  

காண கண்கோடி வேண்டும்..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று..!!

Trending News

இந்த திட்டம் இருக்க அப்போ  இனி  விவசாயிகள்  ஏன்  தண்ணீருக்கு கஷ்டப்படனும்..? 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், அமலுக்கு வர…!! எதிர்பார்ப்பில் வைக்கப்பட்டுள்ள ட்விஸ்ட்..!!  

குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே கர்நாடக நீர் திறக்கப்படும்..!! உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட முடிவு என்ன..?  

காண கண்கோடி வேண்டும்..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று..!!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.