செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடும் அதிகாரம் யாருக்கு..?

ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடும் அதிகாரம் யாருக்கு..?? ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. வத்திராயிருப்பில் ஜல்லிக்கட்டு...

தெருக்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டமா..?

தெருக்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டமா..? தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாலை வசதி வடிகால் வசதி செய்து தர வலியுறுத்தி வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்பு கொடி...

பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடா..!

பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடா..! பெங்களூருவில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் எப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு கடும்...

ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க ஆர்ப்பாட்டமா..?

ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க ஆர்ப்பாட்டமா..? ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள்...

 பாடகர் கலைமாமணி சித்தன் ஜெயமூர்த்தியின் மூன்று நூல்கள் அறிமுக விழா…

 பாடகர் கலைமாமணி சித்தன் ஜெயமூர்த்தியின் மூன்று நூல்கள் அறிமுக விழா... மதுராந்தகத்தில் திரையிசை பாடகர் கலைமாமணி சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் எழுதிய மூன்று நூல்கள் அறிமுக விழா...

தடை செய்த நெகிழி பொருட்களை விற்றதால் நடந்த சோகம்…

தடை செய்த நெகிழி பொருட்களை விற்றதால் நடந்த சோகம்... திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பறிமுதல் செய்ததை தொடர்ந்து...

வலி நிவாரண மாத்திரை..போதை ஊசியாக மாற்றமா..!

வலி நிவாரண மாத்திரை..போதை ஊசியாக மாற்றமா..! நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய 15 கட்டிட கூலிதொழிளார்களை...

மயிலாடுதுறையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்களா..!

மயிலாடுதுறையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்களா..! மயிலாடுதுறையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்குழுவின் தலைவர்...

சிறுமி ஆர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம்…

சிறுமி ஆர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம்... புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்....

டெல்லியை நோக்கி மீண்டும் விவசாயிகள்…

டெல்லியை நோக்கி மீண்டும் விவசாயிகள்... பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி...

  • Trending
  • Comments
  • Latest

Trending News