இந்தியா

Beating Retreat Ceremony at Attari-Wagah

போர் நிறுத்தத்தை தொடர்ந்து அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு இன்று முதல் மீண்டும் தொடக்கம்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி - வாகா எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த கொடியிறக்க நிகழ்வு 12 நாட்களுக்கு பின்னர் இன்று மே20...

Jyoti Malhotra kept in touch with Pak agents

போரின் போது பாக்., அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா

Jyoti Malhotra kept in touch with Pak agents பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா, இந்தியா...

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

Offshore Wind Power Generation in Tamil Nadu தமிழக கடலோற பகுதிகளில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான சாத்தியகூறுகள் இருப்பது நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய...

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்தியா பாகிஸ்தான் மீது விமானப்படை ஏதாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உலகநாடுகளிடத்தில் விளக்கி கூற அனைத்துக்கட்சியை சேர்ந்த 7 எம்பிக்கள் அடங்கிய...

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படைத் தளங்களை துவம்சம் செய்தன. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து வந்தது. இப்போது, அந்த...

குஜராத்தில் அதிகமாக விற்பனையாகும் குஜராத் சமச்சார் பத்திரிகை உரிமையாளர் கைது

குஜராத்தில் அதிகமாக விற்பனையாகும் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் இருந்து வெளி வருகிறது குஜராத் சமாச்சார் என்ற பத்திரிகை. லோக் பிரகாஷன்...

ஒரு உயிருக்கு ஒரு கோடி; ஜெய்ஷ் முகமது தலைவனுக்கு ரூ.14 கோடி கொடுத்த பாகிஸ்தான்

பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்தியா பாகிஸ்தானில் போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. பஹவால்பூரிலுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில்...

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தியது. போர் சமயத்தில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானை வெளிப்படையாக...

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

President Murmu asks 14 questions to the SC ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு மீது 14...

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

கேரள மாநிலத்தில் விபத்து காரணமாக ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்து கொன்ற மத்திய தொழில் நிறுவன பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.‘ கேரள மாநிலம் எர்ணாகுளம்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News