போர் நிறுத்தத்தை தொடர்ந்து அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு இன்று முதல் மீண்டும் தொடக்கம்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி - வாகா எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த கொடியிறக்க நிகழ்வு 12 நாட்களுக்கு பின்னர் இன்று மே20...