தீராத நோய் தீர்த்து வைக்கும் புற்றுமண் பிரசாதம்..!!
சங்கரன்கோவிலில் அமைந்துள்ள இந்த கோவில். சிவனுக்கென்றே ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் ஆகும்.
ஸ்ரீ சங்கர லிங்க ஸ்வாமி என்று அழைக்கப்படும் சிவபெருமான், மற்றும் கோமதி அம்மன் என்று அழைக்கப்படும் பார்வதிதேவி அம்மன் இங்கு மிகவும் புகழ் பெற்றவர்.
ஒவ்வொரு திருத்தலமும் ஒவ்வொன்றிற்கு பிரசித்தி பெற்றது.
அந்த வகையில், சைவ வைணவத்தை ஒற்றுமையாக காட்டும் இக்கோவிலில், சங்கரநாராயணர் அருள்பாளிக்கிறார்.
இக்கோவிலின் வடக்கு திசையில் உள்ள பள்ளம் ஒன்றில் காணப்படும் புற்றுமண்ணை எடுத்து, நீரில் குழைத்து நெற்றியில் இட்டால்..,நோய்கள் குணமாகிவிடும் என்பது ஐதீகம்.
ஒரு சிலர் நம்பிக்கையுடன் அந்த மண்ணை எடுத்து நீரில் கலந்து குடித்தும் வழிபாடு செய்வது உண்டு.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..