Wednesday, October 4, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

ஆத்தூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட்டு..! சிக்கிய கும்பல்..! 

அம்மம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன்வெங்கடேஷ் [ வயது 29 ], என்பதும் இவர் நடுவலூரில்  உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

July 10, 2023

RelatedPosts

பெண் கவுன்சிலரை பயங்கரமாக கொலை செய்த தம்பதியினர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

உலகநாயகனின் பெயரிலையே மோசடி செய்த கும்பல்.. வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்..!

இனி பிராங்க் பண்றவங்களுக்கு எல்லாம் ஒரு பீதி இருக்கும்…!!

0
(0)

ஆத்தூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட்டு..! சிக்கிய கும்பல்..! 

ஆத்தூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் பிரபல கொள்ளையன் கைது. கைது செய்யப்பட்ட கொள்ளையனிடம் இருந்து 12 பவுன் தங்கநகை பறிமுதல். இதுவரை அந்த கொள்ளையன் ஒன்பது மாவட்டங்களில், 65 வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அங்கமுத்து [ வயது 65 ], இவரது இரண்டு மகன்களுக்கும் திருமணமனம் ஆன நிலையில் தனது மனைவி மோகனாவுடன் தனியாக வசித்து வருகிறார்.

இன்னிலையில் வயதான தம்பதி இருவரும் கடந்த மாதம் 30ம் தேதி இரவு வீட்டின் முன்பக்க கேட்டை பூட்டி விட்டு மேல் மாடியில் காற்றோட்டமாக படுத்து உறங்கியுள்ளனர், பின்னர் அதிகாலையில் எழுந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அங்கமுத்து வீட்டிற்கு சென்று பார்த்த போது பூட்டியிருந்த முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன்தங்கநகை, 75 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போனது என தெரியவந்தது.

இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் லாரி ஓட்டுனர் அங்கமுத்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில்பணம், நகை எதுவும் இல்லாததால் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்,

இதுகுறித்து ஒய்வுபெற்ற ஆசிரியர் அங்கமுத்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர், இதனையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் ஆத்தூர் டி,எஸ்,பி, நாகராஜன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இன்னிலையில் தனிப்படை போலீசார் காட்டுக் கோட்டை பகுதியில் இரவு கண் காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் பதிலளித்ததால் வாலிபரை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது, அதில் வாலிபர் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன்வெங்கடேஷ் [ வயது 29 ], என்பதும் இவர் நடுவலூரில்  உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

மேலும் இவர் மீது சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல்  உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் இவர் 65 வழக்குகளில்   தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

வெங்கடேஷை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 12 பவுன் தங்க நகையையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

How useful was this post?

Click on a star to rate it!

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: #Theftஆசிரியர் வீட்டில் திருட்டுஆத்தூர்கெங்கவல்லிசேலம்
ADVERTISEMENT
Previous Post

விளாத்திகுளத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!! சீறி பாயும் மாடுகள்..!!

Next Post

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன்..!

Related Posts

க்ரைம்

பெண் கவுன்சிலரை பயங்கரமாக கொலை செய்த தம்பதியினர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

க்ரைம்

உலகநாயகனின் பெயரிலையே மோசடி செய்த கும்பல்.. வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்..!

க்ரைம்

இனி பிராங்க் பண்றவங்களுக்கு எல்லாம் ஒரு பீதி இருக்கும்…!!

க்ரைம்

காதலுக்கு எதிர்ப்பு வரம்னு தெரியும்.., அதுக்குன்னு இப்படியெல்லாமா நடக்கும்..?

க்ரைம்

செல்போனை கூட விட்டு வைக்கல… செல்போன் திருடனை பதுங்கி பக்காவாக அமுக்கிய காவல்துறையினர்..!

க்ரைம்

பெண்களிடம்  சில்மிஷம்  செய்த  புள்ளிங்கோவிற்கு ஆண்டி கொடுத்த ட்ரீட்மெண்ட்…?  இனி  மத்த புள்ளிங்கோவிற்கும்   திக் திக்..!!  

க்ரைம்

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு செக் வைத்த போலீசார்..!!

க்ரைம்

சர்ச்சை நாயகன் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சம்பவம்… இணையத்தில் வைரலாகும் டிடிஎஃப் வாசன் வீடியோ..!

க்ரைம்

திருவண்ணாமலையில்  20 கோடி ரூபாயை  மோசடி செய்த  பின்  சிக்கியது எப்படி..? 

Next Post

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன்..!

Discussion about this post

25
Music

இதில் யாருடைய இசையில் மேஜிக் இருக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

லேட்டா வந்தாலும்  பெஸ்ட்னு  சொல்ல வைக்கும்  விவோ v29 ப்ரோ..!! 

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பணம் வரவு அதிகரிக்க வழிபட வேண்டிய தெய்வங்கள்..?

திருப்பதி  ஏழுமலையான்  கோவிலில்  குவிந்த லட்சம் கணக்கான   பக்தர்கள்..!! இந்த  ஒரு  தரிசனம்  பார்த்தல்  போதும்..!!

தமிழக   ஆளுநர்     ஆர்.என்.ரவியை சந்திக்க இது  தான்  காரணம்..!! தேமுதிக பொருளாளர்   பிரேமலதா  ஓபன்  டாக்..!! 

விமானநிலையத்தில் நடிகர் விஜய் வைரலாகும் புகைபடம்..!!

Trending News

பணம் வரவு அதிகரிக்க வழிபட வேண்டிய தெய்வங்கள்..?

திருப்பதி  ஏழுமலையான்  கோவிலில்  குவிந்த லட்சம் கணக்கான   பக்தர்கள்..!! இந்த  ஒரு  தரிசனம்  பார்த்தல்  போதும்..!!

தமிழக   ஆளுநர்     ஆர்.என்.ரவியை சந்திக்க இது  தான்  காரணம்..!! தேமுதிக பொருளாளர்   பிரேமலதா  ஓபன்  டாக்..!! 

விமானநிலையத்தில் நடிகர் விஜய் வைரலாகும் புகைபடம்..!!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.