தாய்ப்பாலால் குழந்தைக்கு இவ்வளவு நன்மையா..!
குழந்தைகளுக்கு முதல் ஆறுமாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். காரணம் தாய்ப்பாலை விட சிறந்த சத்து நிறைந்த உணவு வேறு எதுவும் இல்லை.
* குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதன் மூலம் குடல் நோய் வராமல் தடுக்கும். மேலும் மலசிக்கல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தாது.
* தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்சனை ஏற்படாது.
* ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு உடல் எடை சரியானதாக இருக்கும்.
* தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.
* தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல தாய்க்கும் மார்பக புற்று நோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி