Admin

Admin

Murder

நண்பர்களால் ரவுடி செதில், செதிலாக வெட்டிக்கொலை; இருவர் கைது – காரணம் என்ன?

பழனியில் நேற்று முன்தினம் ரவுடி வடிவேலை கொலை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பழனி அடிவாரம் குறும்பபட்டியைச் சேர்ந்த வடிவேலு வயது...

Palani

#Breaking பக்தர்கள் கவனத்திற்கு… போகர் ஜெயந்தி குறித்து பழனி கோயில் நிர்வாகம் பரபரப்பு விளக்கம்!

பழனி முருகன் கோயிலின் நடைமுறையிலும், பாரம்பரிய விழாக்களிலும் இல்லாத போகர் ஜெயந்தி என்ற பெயரில் விழா நடத்த முயற்சி நடப்பதாக பழனி கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது....

Student

மாணவர்கள் கவனத்திற்கு; மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பட்டப்படிப்புகளுக்கு வரும்...

தேசிய அரசியலில் திடீர் திருப்பம்; ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் சரத் பவார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவர் தனது பதவியை ராஜினாமா செய்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார் . இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற அவரது சுயசரிதை...

உச்சகட்ட பரபரப்பு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேச மாநிலத்தில் நிலத் தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனா...

ponmudi

கவர்னர் பதவி காலாவதியாக வேண்டிய ஒன்று – பொன்முடி நெத்தியடி பதில்!

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் முதலாண்டு ஆண்டு மாணவர்களின் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தொடங்கி வைத்தார்....

மதுரை சித்திரை திருவிழா: வைகை ஆற்றங்கரையில் எடுக்கப்பட்ட காணக்கிடைக்காத கலர்ஃபுல் போட்டோஸ்!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வை காண வைகை ஆற்றங்கரையில் கூடியிருந்த பக்தர்களின் உற்சாகத்தையும்,...

பச்சைபட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்; விண்ணைப் பிளந்த கோவிந்தா! கோவிந்தா! முழக்கம்!

மதுரையில் ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 8 வரை 16 நாட்கள் நடக்கும் திருவிழாவையொட்டி...

பச்சை பட்டுடுத்தி மருதாநதி ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள்… பக்தர்கள் ஆராவாரம்!

வத்தலகுண்டு அருகே மருதாநதி ஆற்றில், வரதராஜ பெருமாள் பச்சை பட்டுத்தி இறங்கினார். கோவிந்தா,கோவிந்தா சரண கோஷத்துடன், பக்தர்கள் வழிபாட்டனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மருதாநதி ஆற்றில்,...

Page 210 of 361 1 209 210 211 361
  • Trending
  • Comments
  • Latest

Trending News